வேதியியல் பிரிவுக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு 3 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு…
Category: scroller
ரபேல் விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு இல்லை: விமானப் படைத் தளபதி தனோனா
ரபேல் போர் விமானங்கள் தயாரிப்பதில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்குதாரராக சேர்க்கப்பட்டதில், மத்திய அரசுக்கோ, விமானப் படைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என விமானப்படைத் தளபதி பி.எஸ்.தனோனா…
உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக பதவியேற்றார் ரஞ்சன் கோகய்
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்றார். அவருக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ரஞ்சன் கோகய் உச்சநீதிமன்றத்தின் 46 ஆவது…
முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மட்டும் பாரபட்சம் ஏன்?: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கருணை அடிப்படையில் விடுதலை செய்யும்சிறைவாசிகளோடு, தமிழக சிறைகளில் 10ஆண்டுகளுக்கும் மேலாக அடைத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட்…
2018-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு..
உலகின் மிக உயரிய விருதுதான நோபல் பரிசு பல்வேறு துறைகளில் இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல்…
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விடுதலை..
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விடுதலை செய்யப்பட்டார். ஜாமின் பெற்றதை அடுத்து வேலூர் சிறையில் இருந்து திருமுருகன் காந்தி விடுவிக்கப்பட்டார். ஆகஸ்ட் 10-ம் தேதி…
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளது. திருவாரூரில் நாளை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்…
கருணாஸ்க்கு எதிராக நோட்டீஸ் ? திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
நம்பிக்கை வாக்கெடுப்பைத் தவிர்க்க தொடர்ந்து நாடகம் நடத்தி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸுக்கு நோட்டீஸ் கொடுக்க ஆலோசனை நடத்தி வருவது கடும் கண்டனத்துக்குரியது…
கலவர பூமியான காசியாபாத்: பேரணியாக வந்தவிவசாயிகள் மீது கண்ணீர் புகை, தண்ணீரைப் பீய்ச்சி அடித்துக் கலைப்பு…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பேரணியாகச் சென்ற விவசாயிகளுக்கு காசியாபாத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், விவசாயிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் கண்ணீர் புகைக் குண்டுகள்…
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்: வைகோ எச்சரிக்கை…
மத்திய பாஜக அரசு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்குப் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறாவிட்டால் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சியைச் சந்திக்க வேண்டியது…
