கிராம மக்கள் பிரச்சினைகளை தெரிந்துகொள்ள வந்துள்ளேன் : உத்திரமேரூர் கிராம சபை கூட்டத்தில் கமல்..

கிராம மக்கள் பிரச்சினைகளை தெரிந்துகொள்ள வந்துள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். அப்போது ‘நான் உங்களுடன் கிராம சபையில் பங்கேற்க வந்துள்ளேன்.…

இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..

சென்னையில் உள்ள இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. செக்க சிவந்த வானம் படத்தில் இடம்பெற்றுள்ள வசனத்தை நீக்க சொல்லி மிரட்டல் விடுத்ததாக மணிரத்னம் புகார்…

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினம் : நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை..

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. டெல்லி ராஜ்காட்டில் உள்ள…

கருணாஸ் உள்ளிட்ட 4 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா ?..

முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக அரசை…

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம் இன்று..

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் வழக்கமாக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினத்தை சர்வதேச…

ஐஎம்எப் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இந்தியப் பெண் கீதா கோபிநாத் தேர்வு…

பன்னாட்டு நிதியத்தின்(ஐஎம்எப்) தலைமைப் பொருளாதார வல்லுநராக இந்தியாவில் பிறந்த பெண் கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பின், 2-வது தாக…

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு..

இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானது. கடந்த வெள்ளியன்று சுலவேசி தீவில் 7.5 ரிக்டரில் நிலநடுக்கமும், 170 முறை நில அதிர்வுகளும்…

டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் அலுவலகத்தில் கொள்ளை

டிடிவி தினகரன் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான வெற்றிவேல் அலவலகத்தில் மர்மநபர்கள் புகுந்து கொள்ளையடித்துள்ளனர். சென்னை பெரம்பூர் சர்மா நகரில் உள்ள முதல்…

போராட்டங்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு போராட்டக்காரர்களே இழப்பீடு வழங்க வேண்டும் : உச்ச நீதிமன்றம்

போராட்டங்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு போராட்டக்காரர்களே இழப்பீடு வழங்க வேண்டும் என்ற 2009ஆம் ஆண்டு தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். அரசு, தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால்…

தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க இன்று ஒப்பந்தம்..

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா நிறுவனங்களுடன் மத்திய அரசு இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது.. தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒ.என்.ஜி.சி…

Recent Posts