திருமுருகன் காந்தியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் ஸ்டாலின்..

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். மே 17 இயக்க…

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் : இந்திய வானிலை எச்சரிக்கை

தமிழகத்திற்கு வரும் 7-ம் தேதி ரெட் அலர்ட் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் 7 -ம் தேதி முதல் 25 சென்டி…

இட்லி காலை உணவிற்கு சிறந்தது : யுனெஸ்கோ சான்றிதழ்..

தென்னிந்திய உணவு வகைகளில் சிறந்த காலை உணவாக இட்லியை யுனெஸ்கோ அறிவித்துள்ளது. எளிதில் ஜீரணம் ஆகும் உணவாக இட்லி உள்ளது. நீராவியில் வேக வைப்பதால் உடலுக்கு தேவையான…

ஏழைகளின் மருத்துவர் ஜகன்மோகன் மறைவு….

மருத்துவம் என்பது தெய்வத் தொழிலாகும்.அதை தெய்வத் தொழிலாக சில மருத்துவர்கள் செய்து வருகின்றனர். அவர்களுள் ஒருவராக திகழ்ந்தவர்தான் ஏழைகளின் மருத்துவர் ஜகன்மோகன். சென்னை மந்தைவெளியில் 20 ரூபாய்க்கு…

தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை மையம்..

அடுத்து வரும் 5 தினங்களில் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி…

தொடர் மழை திருவாரூர், புதுக்கோட்டை,சேலம், நாகை, கடலூர் பள்ளிகளுக்கு விடுமுறை ..

தொடர் மழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை,சேலம், நாகை, கடலூர் ஆகிய ஐந்து மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு…

சபரிமலையில் பெண்களுக்கு நவ.,16-ம் தேதி முதல் அனுமதிக்க ஏற்பாடுகள் தீவிரம்…

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 10 முதல் 50 வயதுடைய பெண்கள் 48 நாட் கள் விரதம் இருக்க முடியாது என்பதாலும், மாதவிடாய்…

மிரட்டும் அரசு: மீறிப் போராடும் ஜாக்டோ ஜியோ

  சம்பளத்தைப் பிடிப்போம் என்ற அரசின் எச்சரிக்கையையும் மீறி, ஜாக்டோ-ஜியோவினர் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைதல்,…

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

  தென்கிழக்கு அரபிக்கடலில் புயல் சின்னம் உருவாவதால், தமிழகம் மற்றும் புதுவையில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று காலை,…

நீட் தேர்வில் விலக்களிப்பதற்கான தமிழக அரசின் மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாக பெற வேண்டும்: ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் “நீட் தேர்வு” எழுதலாம் என்று மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்திருந்தாலும், கேள்வித்தாள் மொழிபெயர்ப்பதில்…

Recent Posts