தொடர்மழை : சென்னை உள்பட 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தொடர்மழை காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.. தமிழகம் மற்றும்…

தொடர்மழை : காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..

தொடர்மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கன…

குரு பெயர்ச்சி : காரைக்காலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..

இன்று இரவு 10.05 மணிக்கு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ந்தையொட்டி காலைமுதலே கோயில்களில் பக்தர்கள் குரு கடவுளான தட்ஷிணா மூர்த்தியை வழிபட்டு வந்தனர் காரைக்கால்…

கையால் மலம் அள்ளும் 2000 பேரைக் காப்பாற்ற கையாலாகாத அரசுகள்!

இந்த 20000 பேரையும் அடையாளம் கண்டு, இந்தத் தொழிலில் இருந்து வெளியேற, வறுமை நீக்க உதவித் தொகையாக ஆளுக்கு பத்து லட்சம் ரூபாய் அளிக்க, அரசுக்கு இரண்டாயிரம்…

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டெல்லி வருகை : பிரதமர் மோடி வரவேற்பு..

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டெல்லி வருகை புரிந்தார். அவரை பிரதமர் மோடி கட்டித் தழுவி வரவேற்றார். இந்தியாவுக்கு வரும் ரஷ்ய அதிபர் பல ஆயிரம் கோடி…

மனிதநேய மருத்துவர் ஜகன்மோகன் மரணம்: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

M.K.Stalin Condolence to Dr.Jaganmohan death எமர்ஜென்சி காலத்தில் அடக்குமுறைகளை எல்லாம் கடந்து தலைவருக்கு மருத்துவம் பார்த்த மனிதநேய மருத்துவர் ஜெகன்மோகன் அவர்கள் மறைவெய்திய செய்தி வேதனையளிக்கிறது.…

திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் பணமில்லா தரிசனம் : பக்தர்கள் மகிழ்ச்சி..

புகழ் பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் நீதிமன்ற உத்தரவையடுத்து, பொது தரிசனத்தில் வரும் பக்தர்களும், பணம் கொடுத்து தரிசனம் செய்யும்…

தமிழர் நிலங்களை திரும்ப ஒப்படைக்க இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவு…

இலங்கை ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் நிலங்களை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டு ராணுவத்திற்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். 2009ம் ஆண்டு இலங்கையில்…

ஐசிஐசிஐ வங்கி தலைமைப் பதவியில் இருந்து சந்தா கோச்சார் விலகல்

ஐசிஐசிஐ வங்கி தலைமை நிர்வாகி சந்தா கோச்சார் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன் கூட்டியே ஓய்வு பெறுவதற்கான சந்தா கோச்சாரின் ராஜினாமா கடிதத்தை ஐசிஐசிஐ வங்கி…

Recent Posts