தினகரனை நம்பித்தான் சந்தித்தேன்.. நாகரிகமில்லாமல் வெளியே சொல்லி விட்டார்: ஓபிஎஸ்

தர்ம யுத்தத்தில் தாம் ஈடுபட்டிருந்த காலக்கட்டத்தில் டிடிவி தினகரன் மனம் திருந்தி விட்டதாக நம்பி அவரைச் சந்தித்ததாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தம்மை ரகசியமாக…

புத்தக திருவிழாவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ..

பள்ளிக்குழந்தைகளைின் வாசிப்பு திறனை அதிகரத்தால்தான் எதிர்காலத் தலைமுறை அறிவார்ந்த சமூகமாக மாறும். அதற்கான முயற்சியில் இறங்கி பள்ளி மாணவர்களை புத்தக திருவிழா நோக்கி அழைத்து வந்து அவர்களுக்கு…

போலியோ தடுப்பு மருந்து ஆபத்தானதா? : சுகாதாரத்துறை செயலர் விளக்கம்

குழந்தைகளுக்கு போலியோ மருந்து கொடுப்பது தொடர்பாக வாட்ஸ்அப்பில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத…

தமிழகம்,புதுவையில் அக்., 8 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் : வானிலை மையம்…

இந்த ஆண்டு தமிழகத்திற்கான வடகிழக்குப் பருவமழை வருகிற 8ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா்…

டிடிவி தினரகன் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறாா் : கே.பி.முனுசாமி..

டிடிவி தினகரன் அரசியலில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டியுள்ளாா். திகாா் சிறையில் இருந்து வந்த பின்னா் துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம்…

இந்தியா-ரஷ்யா உறவு வலுவானது : பிரதமர் மோடி .

இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புடினும், பிரதமர் மோடியும் டெல்லியில் சந்தித்து பேசினர். பின் இரு நாடுகளுக்கும் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் இரு தலைவர்களும்…

வேட்பாளர்களின் குற்றப் பின்னணி புதிய விதிமுறை : தேர்தல் ஆணையம்..

வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் புதிய விதிமுறை அறிவிக்கப்படுகிறது. தேர்தல் விதிமுறையில் புதிய மாற்றங்களுடன் சில முடிவுகளை இன்று தேர்தல் ஆணையம். அறிவிக்கிறது புதிய…

இந்தியா-ரஷியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து..

இந்தியா -ரஷியா இடையே ராணுவம், விண்வெளி துறைகள் உள்பட சுமார் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்தியாவின் நீண்ட கால மற்றும் நெருங்கிய நட்பு…

மழை அபாயம் குறித்து ரெட் அலர்ட்… முதலமைச்சரோ இடைத்தேர்தல் பணியில் தீவிரம்: திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழகத்திற்கு கனமழை அபாயம் குறித்து ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சரோ இடைத்தேர்தலுக்கான கட்சிப் பணியில் கவனம் செலுத்தி வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.…

அமைதிக்கான நோபல் பரிசு : டென்னிஸ் முக்வேஜா, நாடியா முராத் ஆகியோருக்கு அறிவிப்பு..

2018ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு டென்னிஸ் முக்வேஜா, நாடியா முராத் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. போரில்…

Recent Posts