கூகுள் நிறுவனத்தில் மேலும் ஒரு தமிழர்…

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் விளம்பர வர்த்தக பிரிவின் தலைவராக பிரபாகர்…

திருவாரூர்,திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு சற்று நேரத்தில் இடைத்தேர்தல் தேதி..

தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர்,திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி சற்று நேரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீல்சேர் டி-20 கிரிக்கெட்டில் வென்ற வீரருக்கு ஸ்டாலின் வாழ்த்து

இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற ‘வீல்சேர் டி-20’ கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்திய அணியில் பங்கேற்ற கன்னியாகுமரியை சேர்ந்த வீரர் ஜியோனல்ட்  திமுக தலைவர் ஸ்டாலினைச்…

34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா

  1984 அக்டோபர் 5 தமிழகமே பரபரத்தது. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு இதே நாளில் தான் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வீட்டில் இருந்த எம்.ஜி.ஆருக்கு…

டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவது ஆண்டாக ஆயிரம் ரன்கள்: கோலியின் தொடர் சாதனை

  டெஸ்ட் போட்டிகளில்  3-வது ஆண்டாக ஆயிரம் ரன்களை குவித்து  விராத் கோலி தொடர் சாதனை படைத்துள்ளார். ராஜ்கோட்டில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டின்…

ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவதாக பாக்., குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு..

ஜம்மு காஷ்மீர் மக்கள்மீது இந்திய ராணுவம் ரசாயன தாக்குதல் நடத்தியது என்ற பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் வசித்து வரும் பொதுமக்கள் மீது…

ஐஎஸ் செக்ஸ் அடிமையாக இருந்து நோபல் பரிசு வென்ற இளம் பெண் நாடியா முராத்..

அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசை இந்த ஆண்டு இரு நபர்கள் பெறுகிறார்கள். காங்கோவை சேர்ந்த மருத்துவர் டெனிஸ் முக்வேஜாவும்,…

சபரிமலையில் பெண்கள் : பாதுகாப்பு பணிக்கு 500 பெண் போலீசாரை நியமிக்க திட்டம்..

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை அடுத்து சபரிமலை பாதுகாப்பு பணிக்கு 500 பெண் போலீசாரை நியமிக்க திட்டமிட்டுள்ளனர். சபரிமலை வரும்…

தென்மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை எச்சரிக்கை : வானிலை ஆய்வு மையம்..

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.…

மாற்றம் என்னிலிருந்து- சிறுகதை..( ராஜஇந்திரன் அழகப்பன் )

மாற்றம் என்னிலிருந்து- சிறுகதை..(ராஜஇந்திரன் அழகப்பன்) அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் நீண்ட நேரம் துாங்கினான் அன்பழகன், அவனது துாக்கத்தை கலைக்கும் விதமாக “என்னங்க. எந்திரிங்க மணி 9…

Recent Posts