இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் : மேற்கிந்திய தீவுகள் அணி 295/7

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக…

சிபிஐ விசாரணைக்குள்ளான முதல்வர் பழனிசாமி பதவி விலக ஸ்டாலின் வலியுறுத்தல்..

சிபிஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலகிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (வெல்ளிக்கிழமை) வெளியிட்ட…

முதல்வா் பழனிசாமி மீதான முறைகேடு புகாரை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவு

3 மாத காலத்திற்குள் சி.பி.ஐ. அதிகாாிகள் முதல்கட்ட விசாரணையை முடித்து முகாந்திரம் இருந்தால் முதல்வா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

ஜெ., தனது தாய் என்று அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..

ஜெயலலிதா தனது தாய் என்று அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆனது. விளம்பர நோக்கத்துக்காக அம்ருதா வழக்கு தொடர்ந்ததாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்…

“களைநீக்கி, கழனியில் பயிர்வளர்க்கும் பணியில், கண்ணும் கருத்துமாக ஈடுபடுவீர்!”: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..

“களைநீக்கி, கழனியில் பயிர்வளர்க்கும் பணியில், கண்ணும் கருத்துமாக ஈடுபடுவீர்!” தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்.. – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் என் உயிரினும் மேலான…

புதிய தலைமைசெயலக கட்டிட முறைகேடு வழக்கில் லஞ்ச ஒமிப்பு துறை நடவடிக்கை எடுக்கத் தடை..

கடந்த திமுக ஆட்சியில் புதிய தலைமைசெயலகம் கட்டப்பட்டது. அதில் முறைகேடு நடந்துள்ளதாக முன்னானள் நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் செயல்படாததைத்…

பாடகி சின்மயி அம்மா பத்மாசினி 2014இல் கவிஞர் பிறந்தநாளுக்கு டுவிட்டரில் பதிவிட்ட வாழ்த்து. ..

பாடகி சின்மயி அம்மா பத்மாசினி 2014இல் கவிஞர் பிறந்தநாளுக்கு டுவிட்டரில் பதிவிட்ட வாழ்த்து. கவிஞராலும் ஏ.ஆர்.ரகுமானாலும் நீர் வார்த்து வளர்க்கப்படும் செடி சின்மயி என்று அவரது அம்மா…

டிடிவி தினகரனைச் சந்தித்தார் எம்எல்ஏ கருணாஸ் …

சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் டிடிவி தினகரனைஎம்எல்ஏ கருணாஸ் சந்தித்துப் பேசினார். கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரனுக்கு நன்றி தெரிவிக்கத்தான்…

திருச்சியில் விமானம் சுற்றுச்சுவரில் உரசி மோதி விபத்து : அதிஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்..

திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விமான நிலைய சுற்றுச்சுவர் மற்றும் டவரில் உரசிச் சென்று விபத்து ஏற்பட்டது. 136 பயணிகளும் அதிருஷ்டவசமாக…

சிலைகள் காணாமல் போயிருக்க கோயிலில் உள்ளவர்களின் துணை இல்லாமல் வாய்ப்பில்லை : கமல்..

மீ.டுஸ் விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதனிடையே சிலைகளை மீட்க நாங்கள் உதவி…

Recent Posts