டெல்லியில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனின் அலுவலகத்தில் புகுந்து அவர் மீது கொடூரமான தாக்குதல் நடந்துள்ளது. ரஃபேல் விமான ஊழல் வழக்கை எடுத்து நடத்தும் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.…
Category: scroller
அமுமக கழகத்துடன் விரைவில் அதிமுக இணைக்கப்படும் : டிடிவி தினகரன் பேட்டி..
அதிமுக கட்சி விரைவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் இணைக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக-வில் பல்வேறு சர்ச்சைகள்…
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வைகோ வலியுறுத்தல்..
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பல்வேறு…
ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் : மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..
ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல்…
பரிதி இளம்வழுதி உடலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
சென்னையில் மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பரிதி இளம்வழுதியின் மறைவு பெரும் துயரத்தை அளித்துள்ளது தன்னந்தனியாக சட்டமன்றத்தில்…
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்வு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்திற்கு இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தேர்தலில் இந்தியா அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. 193 நாடுகளை…
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி(58) மாரடைப்பால் காலமானார்..
தமிழக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி(58) மாரடைப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். பரிதி இளம்வழுதி, தமிழக சட்டமன்ற உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். 1989…
கலைஞர் ஆயிரம்.. வாழ்க்கையெனும் ஓடம்-தொகுதி 1
கலைஞர் ஆயிரம்..வாழ்க்கையெனும் ஓடம்-தொகுதி 1 கவிதைத் தமிழால் உலகையாண்ட முத்தமிழ் அறிஞருக்கு ஆயிரம் தமிழ் கவிஞர்களின் கவிதாஞ்சலி. புலவர் ஆறு.மெய்யாண்டவர் அவர்களுக்கு ‘கவிமுகில் விருது’ கலைஞர் ஆயிரம்…
தேவகோட்டையில் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய நீதிபதிகள் .
நீதிபதிகள் மாணவர்களுடன் கலந்துரையாடல் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நீதிபதிகளுடன் கலந்துதுரையாடல் நிகழ்வாக நடைபெற்றது. நிகழ்வின் துவக்கமாக ஆசிரியை செல்வமீனாள்…
மிடூ புகார்கள் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு : மத்தியமைச்சர் மேனகா காந்தி..
பிரபலங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் டுவிட்டர் மூலம் நடத்திவரும் #MeToo புகார் தொடர்பாக விசாரிக்க 4 ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு அமைக்கப்படும் என மத்திய மந்திரி மேனகா காந்தி…
