என் மீது ‘ஆதாரமற்ற’ புகார்களைக் கூறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை: எம்.ஜே.அக்பர் எச்சரிக்கை

தன் மீது ‘ஆதாரமற்ற’ பாலியல் புகார்களைக் கூறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருக்கும் எம்.ஜே.அக்பர் எச்சரித்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை…

சின்மயி என் மீது வழக்கு தொடரலாம், சந்திக்க தயார்: வைரமுத்து..

பாடகி சின்மயி என்மீது பாலியல் வழக்கு தொடரந்தால் சந்திக்க தயராக உள்ளேன் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். கவிஞர் வைரமுத்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி…

2-வது டெஸ்ட் போட்டி : இந்தியா 367 ரன்களுக்கு ஆல் அவுட்..

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 367 ரன்களுக்கு குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகளை விட இந்திய…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம்…

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான 4-ம் கட்ட சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில்,…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை 2-வது நாளாக தொடர்கிறது..

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று 2-வது நாளாக விசாரணையை தொடங்கினர். தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் 22-ம்…

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா ..

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என்று தகவல் வெளியாகியுள்ளது. மின்னஞ்சல் மூலமாக அரசுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அக்பர் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

நதிநீர் பிரச்சனைகளை தீர்க்க புதிய சட்டம் : மத்திய அரசு முடிவு….

கங்கை முதல் காவிரி வரை உள்ள 13 நதிகள் தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே நீடிக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு…

ரூ.5.75 கோடி ரயில் கொள்ளையில் 2 பேர் கைது

சேலத்திலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட ரிசர்வ் வங்கிப்பணம் மேற்கூரையில் துளையிட்டு ரூ. 5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் தீவிர முயற்சிக்குப் பின், 7…

தீபாவளி பண்டிகை: சென்னையிலிருந்து நெல்லை, கோவைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து நெல்லை மற்றும் கோவைக்கு 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து நெல்லை மற்றும் கோவைக்கு 8…

உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு..

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில்…

Recent Posts