இலங்கை : வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் புதுக்கட்சி தொடங்கினார்..

“தமிழ் மக்கள் கூட்டணி” என்னும் பெயரில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் இன்று…

தமிழகம் உள்பட 4 மாநில உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை..

தமிழ்நாடு, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம் மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் உற்பத்தியாகும் உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்திய தோட்டக்கலை உற்பத்தியில் முதன்மை வாய்ந்தது உருளைக்கிழங்கு. மலைப்பிரதேசத்தில் உற்பத்தி…

18 எம்எல்ஏக்கள் வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு: அடுத்தது என்ன?

18 எம்எல்ஏக்கள் வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது. தற்போதைய அதிமுக அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது…

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி: டையில் முடிந்த ஆட்டம்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி டையில் முடிந்துள்ளது. ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1க்கு0 என்ற…

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: வௌ்ளிகிழமை தீர்ப்பு?..

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் வரும் வௌ்ளிகிழமை தீர்ப்பு அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பை வாசிப்பார் என எதிர்பாக்கப்படுகிறது.

பேராசிரியர் சுந்தரவல்லி மீது வழக்கு பதிவு…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைச் செயலாளர் முனைவர் சுந்தரவள்ளி மீது சென்னை மாநகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் கடந்த 12…

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா,ஹிலாரி விட்டிற்கு வந்த வெடிகுண்டு பார்சலால் பரபரப்பு…

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட வெடிப்பொருள் பார்சல்களை உளவுப்படையினர் கைப்பற்றினர். அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு…

பாலியல் புகார்களை விசாரிக்க ராஜ்நாத்சிங் தலைமையில் குழு!

பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது. நாடு முழுவதும்  #MeToo என்ற பாலியல் கொடுமைகளுக்கு எதிரான…

அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் லோக் ஆயுக்தா நடைமுறைக்கு வரும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் லோக் ஆயுக்தா செயல்பாட்டுக்கு வரும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக்…

“முல்லைப் பெரியாறு அணை அருகில் புதிய அணை கட்ட அனுமதி : துரைமுருகன் கண்டனம்..

“முல்லைப் பெரியாறு அணை அருகில் புதிய அணை கட்ட அனுமதி அளித்து மத்திய பாஜக அரசு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளது” “இதனை தடுக்க மாநில அரசு…

Recent Posts