ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் நோய் தீவிரமாக பரவி வருகிறது.…
Category: scroller
மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் உடல்நலக்குறைவால் காலமானார்…
பாஜகவின் மூத்த தலைவரும், கர்நாடகவைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான ஆனந்த் குமார் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை பெங்களூரு மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 59. மத்திய உரம்…
சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலில் 18 தொகுதிகளில் இன்று பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவாகும் இது. இதில்…
தர்மபுரி மாணவி பாலியல் வன்கொடுமையால் உயிரிழப்பு : கயவர்களை கைது செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்..
தர்மபுரியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த கொடூரச் செய்தியறிந்து துயருற்றேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். மனிதம் வக்கிரம் அடைந்து…
கஜா புயல்’ : தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 15ம் தேதி ரெட் அலர்ட்
வங்கக் கடலில் உருவாகியுள்ள “கஜா“ புயல் தமிழகம் நோக்கி நகர்கிறது. வரும் 15ஆம் தேதி வட தமிழகம்-தெற்கு ஆந்திரா இடையே புயல் கரையைக் கடக்கும்போது, ஒரு சில…
பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது : ரகுராம்ராஜன் …
பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முடக்கி விட்டன என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார். அமெரிக்காவில் பெர்க்லி நகரில்…
கேரள வெள்ளத்துக்கு 500 கோடி..: சிலைக்கு 3000 கோடியா? : பிரகாஷ்ராஜ் கேள்வி..
மூவாயிரம் கோடி ரூபாயில் பட்டேலுக்கு சிலை வைத்த மோடி அரசு, கேரள வெள்ள நிவாரணத்துக்கு 500 கோடி ரூபாய் மட்டும் கொடுத்தது ஏன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ்…
கச்சா எண்ணெய் விலை 22% குறைந்தும் பெட்ரோல் விலை குறையாதது ஏன்?: ராமதாஸ் கேள்வி..
கச்சா எண்ணெய் விலை கடந்த அக்டோபர் 3-ம் தேதி பீப்பாய்க்கு 77.96 அமெரிக்க டாலர் என்ற உச்சக்கட்டத்தில் இருந்தது. இப்போது அது 60.13 டாலர் என்ற அளவுக்கு…
அந்தமான் அருகே உருவான புயலுக்கு ‘கஜா’ எனப் பெயர் சூட்டப்பட்டது..
நவம்பர் 12ஆம் தேதிக்குள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றவர்கள் கரைக்குத் திரும்பிவிட வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். அந்தமான் கடல்பகுதியில் உருவெடுக்கவுள்ள புயலுக்கு கஜா என தாய்லாந்து நாடு…
சென்னையில் 21 பெண்கள் ஜெயின் துறவிகளாக நாளை துறவரமேற்கின்றனர்….
சென்னையில் நாளை ஒரே நேரத்தில் 21 பெண்கள் ஜெயின் துறவிகளாக துறவரமேற்கின்றனர். இந்து, கிறிஸ்துவத்தைப் போல் ஜெயின் மதத்திலும் பல பெண் துறவிகள் உள்ளனர். ஜெயின் மதத்தில்…
