கஜா புயல் கடலூர் – பாம்பன் இடையே நவம்பர் 15 அன்று முற்பகல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 820…
Category: scroller
சென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு
சென்னையும் அதன் தமிழும் என்ற தலைப்பில் சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் வரும் 17ஆம் தேதி முழுநாள் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் சென்னை தொடர்பான தங்களது…
கஜா புயல் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை..
தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல் சென்னை -நாகை இடையே 15-ந்தேதி கரையைக் கடக்கலாம் என வானிலை மையத்தின் அறிவிப்பை அடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி…
பெரியாருக்கு சாதி அடையாளமா?: கொந்தளித்த ஸ்டாலின், மன்னிப்புக்கோரிய டிஎன்பிஎஸ்சி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வினாத்தாளில் பெரியார் பெயருக்குப் பின்னர் சாதிப்பெயரை சேர்த்து வெளியிட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வினாத்தாளில் நேர்ந்த…
நவ-15ம் தேதி நாகை – சென்னை இடையே “கஜா” புயல் கரை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்
வரும் 15 ஆம் தேதி முற்பகல் நாகை – சென்னை இடையே கஜா புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னையில்…
நாகை-சென்னை இடையே ‘கஜா புயல்’ கரையைக் கடக்கும் : வானிலைமையம்..
நாகபட்டினத்திற்து வட கிழக்கே மையம் கொண்டுள்ள கஜா புயல் நாகை-சென்னை இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் நவம்பர்.,14 தேி முதல் தஞ்சை,திருவாரூர்,நாகபட்டினம்,கடலுார்,விழுப்புரம்…
அயோத்தியில் மது, இறைச்சி விற்பனைக்கு தடை – முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவு…
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மது, இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்று…
பெரியாருக்கு சாதி அடையாளமா?: மு.க. ஸ்டாலின் கண்டனம்..
நேற்று நடைபெற்ற குரூப் 2 தேர்வில் ஒரு கேள்வியில் பெரியாரை சாதியுடன் அடையாளப்படுத்தியதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்று குரூப்-2 வினாத்தாளில்…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நாளை மா.கம்யூ செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்திக்ிகறார்.
2019 ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பணிகளை தொடங்கி விட்டன. மத்திய பாஜக அரசுக்கு எதிராக மற்ற கட்சிகளை ஒருங்கிணைப்பு வேலைகள்நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம்…
ஜிசாட்-29 செயற்கைகோள் வரும் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ தகவல்
ஜிசாட்-29 செயற்கைகோள் திட்டமிட்டப்படி வரும் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி நவ.14 மாலை 5.08 மணிக்கு ஜிஎஸ்எல்வி மாக்-3 விண்ணில்…
