தி.மு.க-வின் உட்கட்சி பொதுத்தேர்தலை முன்னிட்டு புதிய உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வந்தன. அதன் அடிப்படையில், புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கும் பணி இன்று…
Category: scroller
ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது..
ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டப்பேரவை தொடங்க உள்ளது. ஆளுநர் உரையாற்றியதும் அதற்கு மறுநாளில் இருந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும்…
சிங்கப்பூர் தெண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி 3-ம் நாள் திருவிழா..
சிங்கப்பூரில் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் டாங்க் வீதியில் (Tank Road) அமைந்துள்ளது.. தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய கோயிலாக இக்கோயில் உள்ளது சிறப்பான அம்சமாகும். நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் முயற்சியில்…
திமுக தலைவர் ஸ்டாலினுடன் தமிழக காங். கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் சந்திப்பு
சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் தமிழக காங். கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் சந்தித்துள்ளார். கூட்டணி தொடர்பாக ராகுல்காந்தி தெரிவித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டதாக தகவல்…
இலங்கையில் ஜனநாயக படுகொலை… இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும்: ஸ்டாலின்
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்ததன் மூலம், சிறிசேன – ராஜபக்சே கூட்டணி ஜனநாயக படுகொலையை நிகழ்த்தி இருப்பதாகவும், இதற்கு இந்திய அரசு மவுனம் சாதிக்காமல் கண்டனம் தெரிவிக்க வேண்டும்…
BMW காருக்குள் நாக பாம்பு..
08.11.2018 அன்று திருப்பூரில் இருந்து முத்தூர்- க்கு திருமணத்திற்காக,பனியன் கம்பெனி நிறுவனறும் அவர் தம்பி மகனும் 120 கீ.மீ வேகத்தில் வந்துள்ளனர். காரை தம்பி மகன் இயக்கி…
பயிர் காப்பீடு அடங்கல் சான்றிதழுக்கு லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அதிகாரி..
விவசாயிகள் பயிரிடும் பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை அரசு செயல் படுத்து வருகிறது. இந்த பயிர் காப்பீடு பெற கிராம நிர்வாக அதிகாரியால் அடங்கல்…
7-ம் வகுப்பு பாடத்தில் மீண்டும் முத்துராமலிங்கதேவர் வரலாறு : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த சங்கிலி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- நேதாஜி சுபாஷ் சந்திரபோசுடன் இணைந்து இந்திய விடுதலைக்காக போராடி…
குரூப் 2 தேர்வில் தமிழில் கேள்வித்தாள் கொடுக்கவிட்டால் தேர்வை நடத்த விடமாட்டோம் : திருமுருகன் காந்தி
நாளை நடைபெறவிருக்கும் குரூப் 2 தேர்வில் தமிழில் கேள்வித்தாள் கொடுக்கவிட்டால், தேர்வை நடத்த விடமாட்டோம். உடனடியாக தமிழக அரசு, முழுமையாகத் தமிழில் கேள்வித்தாளை உருவாக்கிடும் உறுதிமொழியை வழங்கிட…
திப்பு ஜெயந்திக்கு எதிராக வலுக்கும் போராட்டம் : கர்நாடகாவில் ஏராளமானோர் கைது..
கர்நாடகாவில் அரசு சார்பில் நடத்தப்படும் திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு பல்வேறு அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு நடத்தும் விழாவை முதல்வரே புறக்கணித்துள்ளது…
