பஞ்ச பூதத் தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை அருணாச்சேலஸ்வரர் கோயிலில், கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில், திரு கார்த்திகை தீப திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதற்காக…
Category: scroller
கஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்..
வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் நாளைமறுநாள் பாம்பன்- கடலூர் இடையே கரையைக் கடக்கும் என்பதால், முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வங்க கடலில் உருவாகி உள்ள கஜா புயல்…
ரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் ..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டது அனைவரும் அறிந்த ஒன்று. அதேபோல், அவரது இளைய மகள் செளந்தர்யா, அஷ்வின் என்ற…
திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…
அறுபடைகளில் இரண்டாவது வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயில்லில் முக்கிய விழாவான கந்த சஷ்டி விழா நவ.8ந் தேதி காலை 7 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.…
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் போட்டி?..
2020ல் அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளி அமெரிக்க பெண், துளசி கபார்ட், 37, போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர்,…
ஆசிரியை குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 3 மாணவர்கள் கைது..
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பள்ளி ஆசிரியை குளிப்பதை, கடந்த 2 வருடமாக வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டிய 3 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.…
சத்தீஸ்கரில் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல்: 70% வாக்குகள் பதிவு
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் கட்டமாக 18 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப் பதிவில் 70% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 90 தொகுதிகளை…
ரஃபேல் போர் விமானக் கொள்முதல் : ஆவணங்களை வெளியிட்டது மத்திய அரசு
பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கை முடிவுகள் குறித்த விவரங்களை 14 பக்க அறிக்கையை மத்திய அரசு பொதுவெளியில்…
7 தமிழர்களைத் தெரியாதா…?: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்
செய்தியாளர் : ஏழு பேர் விடுதலை பற்றி உங்கள் நிலைபாடு என்ன ? ரஜினி : யார் அந்த ஏழு பேர் ; எனக்கு தெரியாது ரஜினி…
7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி
25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி சிவகங்கை முதல் கிண்டி ஆளுநர் மாளிகை வரையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மிதிவண்டி பேரணி…
