தென் கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர…
Category: scroller
கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வர் தலைமை செயலகத்தில் ஆலோசனை..
டெல்டா மாவட்டங்களை சூறையாடிய கஜா புயலால் ஏற்பட்ட பதிப்பகளுக்க சீரமைப்பு குறித்த விவாதிக்க தமிழக முதல்வர் மூத்த அமைச்சர்கள் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.…
கஜா புயல் பாதிப்பு: 10 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்
கஜா புயல் காரணமாக தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசின் முதல்கட்ட ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புயல் நிவாரண நிதியாக…
கஜா புயல் பாதிப்பு குறித்து தமிழக முதல்வரிடம் குடியரசுத் தலைவர் விசாரிப்பு..
கஜா புயல் தமிழகத்தில் பல மாவட்டங்களை தாக்கி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்பு குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக முதல்வர். எடப்பாடி பழனிச்சாமியிடம்கேட்டறிந்தார். இது…
கஜா புயல் பாதிப்பு : திமுக சார்பில் ரூ 1 கோடி நிதியுதவி..
கஜா புயலின் தாக்கத்தால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. புயல் பாதிப்பின் சீரமைப்பு பணிக்கு நிவாரண நிதியாக திமுக ரூ1 கோடி நிதியுதவி அளிப்பதாக திமுக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டு இறைச்சியை நாய் இறைச்சி என பறிமுதல் : கொதித்தெழுந்த இறைச்சித் தொழிலாளர்கள்..
சென்னையில் நேற்று வட மாநிலத்திலிருந்து ரயிலில் வந்த நாய் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் அது நாய் இறைச்சி அல்ல,நீண்ட வால் கொண்ட ராஜஸ்தான் ஆட்டிறைச்சியென இறைச்சித்…
கஜா புயல் பாதிப்பு : காரைக்காலில் டிடிவி தினகரன் நாளை ஆய்வு..
கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் பாதிப்படைந்த காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் பட்டினச்சேரி கிராமத்தை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பார்வையிடுகிறார்.
காரைக்காலில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு..
பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய காரைக்கால் பிராந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (for Karaikal region only) Balasevika – 93 Posts(18000 rs) PST…
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளின் தேர்வு ஒத்திவைப்பு..
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கஜா புயல் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமளவில் பாதிப்புகள்…
திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு..
கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யும் பணிகள் இன்னும் முடிவடையாததால், திருவாரூர் மாவட்டபள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.,19) விடுமுறை அளித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.
