கடந்த 2000ஆம் ஆண்டு கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில்…
Category: scroller
கனமழை மற்றும் மோசமான வானிலை: புயல் பாதித்த பகுதிகளில் முதல்வரின் ஆய்வு பயணம் ரத்து..
கனமழை காரணமாக நாகப்பட்டினம், திருவாரூா் மாவட்டங்களுக்கு செல்லாமல் முதல்வா் பழனிசாமி தனது ஆய்வு பயணத்தை பாதியிலேயே நிறுத்திக் கொண்டாா். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா் பழனிசாமி…
ஊழலை ஒழிக்க கசப்பு மருந்து : மத்திய பிரதேச பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு
நாட்டில் புறையோடி அடிவேர் வரை ஊடுருவியுள்ள ஊழலை ஒழிக்கவும், கருப்பு பணத்தை வங்கி நடைமுறைக்கு கொண்டு வரவும், ரூபாய் நோட்டு வாபஸ் என்ற கசப்பு மருந்தை பயன்படுத்தியதாக…
நாகை,காரைக்கால் பகுதிகளில் கனமழை ..
தென்மெற்கு வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் நேற்று இரவிலிருந்து காரைக்கால்,நாகை பகுதிகளில் கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கஜா புயலின் காயம்…
புயல் பாதித்த பகுதிகளுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் நிவாரண பொருட்கள் எடுத்து செல்ல இலவசம்..
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் நிவாரண பொருட்கள் எடுத்துச் சென்றால் அவற்றுக்கு, லக்கேஜ் கட்டணம் வாங்க வேண்டாம் என நடத்துனர்களுக்கும், போக்குவரத்து துறைக்கும்…
சென்னை, மெரினா கடற்கரை சாலையில் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு வளைவு திறக்க தடை..
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, சென்னை, மெரினா கடற்கரை சாலையில், எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நினைவு வளைவு அமைக்கப்படும் என செப்., 30ல்…
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.1000 கோடி : முதல்வர் அறிவிப்பு ….
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.1000 ஆயிரம் கோடி உடனடியாக ஒதுக்குவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கஜா புயலால் முழுவதும்…
நாகை,திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு..
கஜா புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. கஜா புயல் பாதிப்பால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மாவட்டங்களில்…
தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் விடுதலை..
தருமபுரி பேருந்து எரிப்ப வழக்கில் சிறையிலிருந்த நெடுஞ்செழியன்,மாது,முனியப்பன் மூவரும் விடுதலை செய்யப்பட்டனர். தமிழக ஆளுநரின் ஒப்புதலால் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2000…
கஜா புயலால் பதிப்படைந்தோருக்கு நடிகர் சிவக்குமார் குடும்பம் சார்பாக ரூ.50 லட்சம் நிவாரண நிதி ..
டெல்டா மாவட்டங்களை சூறையாடிய கஜா புயலால் ஏற்பட்ட பதிப்பகளுக்க சீரமைப்பு பணிக்காக நடிகர் சிவக்கமார் குடும்பம் சார்பில் ரூ.50 லட்சத்தை வழங்கவுள்ளதாக நடிகர் சூரியா தெரிவித்தார்.
