என்னுடன் 15 நிமிடம் விவாதம் நடத்த தயாரா? : பிரதமர் மோடிக்கு, ராகுல் காந்தி சவால்..

ரபேல் ஒப்பந்தம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி என்னுடன் 15 நிமிடம் விவாதம் நடத்த தயாரா.. என்று காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளாா்.…

நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யும் பணிகள் இன்னும் முடிவடையாததால், நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் நாளை (நவ.,19) விடுமுறை…

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளில் மு.க. ஸ்டாலின் ஆய்வு..

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்கு சோத்துபாளையில் புயலால் சாய்ந்து நாசமான வாழைகளை பார்வையிட்ட திமுக…

கஜா புயலால் கோடியக்கரை சரணாலய விலங்குகள் காரைக்கால் துறைமுகம் அருகே கரை ஒதுங்கின..

கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் வேதாரண்யம் கோடியக்கரை சரணாலயத்தில் உள்ள மான்கள்,குதிரைகள் என பல உயிரினங்கள் மடிந்தன. இவை தற்போது காரைக்கால் துறைமுகம் அருகே வாஞ்சூரில் கரை…

புதுக்கோட்டை மாவட்டத்தைப் புரட்டி போட்ட கஜா புயல்..

நாகை மாவட்டத்தில் ஏற்பட்ட பேரழிவு போல் புதுக் கோட்டை மாவட்டத்தையும் புரட்டிப் போட்டது கஜா புயல். புதுக்கோட்டை மாவட்டத்தின் பொருளாதாரத்தையே காவு வாங்கிவிட்டது. பெரும் பொருட் சேதத்தையும்…

மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் : ஆஸ்திரேலிய அணியை 48 ரன்களில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி..

வீராங்கனை ஸ்ம்ரித்தி மந்தானாவின் அதிரடி ஆட்டத்தால், மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி…

கஜா புயல் பாதித்த பகுதிகளை இன்று ஆய்வு செய்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று மதியம் நேரில் பார்வையிட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு போதிய அளவில் உணவு…

புயலால் பாதிக்கப்பட்ட குக்கிராமங்களுக்கு இன்னும் அரசு இயந்திரம் செல்லவில்லை : மு.க ஸ்டாலின்..

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் படுமோசமாக இருப்பதாகவும், குக்கிராமங்களுக்கு இன்னும் அரசு இயந்திரம் செல்லவேயில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். கஜா புயல்…

மாலத்தீவு அதிபராக இப்ராஹிம் முகமத் சோலி பதவியேற்பு : பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்து..

மாலத்தீவு அதிபராக இப்ராஹிம் முகமத் சோலி பதவியேற்று கொண்டார். இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்தினார். மாலத்தீவில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில்…

புதுக்கோட்டை அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மறியல் போராட்டம் ….

கஜா புயலின் போது ஏற்பட்ட அதிவேக சூறாவளிக் காற்றால் லட்சக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. ஆயிரத்திற்கும் மேல் மின் டிரான்ஸ்பார்மர்கள் மாவட்டத்தில் சேதமாகின. இதனால் குடிநீர், போக்குவரத்து,…

Recent Posts