ரயில் நிலையங்களில் மீண்டும் வருது மண் குவளை..

15 ஆண்டுகளுக்கு பின் ரயில் நிலையங்களில் மீண்டும் மண் குவளைகள் பயன்பாட்டுக்கு வருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன் ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத், ரயில் நிலையங்களில்…

நாடாளுமன்ற தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைப்பு..

கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டது. திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன்,…

சொகுசு விடுதியில் காங்., எம்.எல்.ஏ.,க்கள் அடிதடி; காயத்துடன் ஒருவர் அப்பல்லோவில் அனுமதி..

சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் கர்நாடகா காங்., எம்.எல்.ஏ.,க்கள் இடையே கடும் மல்லுக்கட்டு நடந்தது. இதில் எம்.எல்.ஏ., ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில்,…

‘‘ரஃபேல்’’ போர் விமான பேரம் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் : ஸ்டாலின் வலியுறுத்தல்…

‘‘ரஃபேல்’’ போர் விமான பேரம் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் : ஸ்டாலின் வலியுறுத்தல்… ‘‘ரஃபேல்’’ போர் விமான பேரம் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு…

புதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு : மாடு முட்டியதில் 2 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கின்னஸ் சாதனை முயற்சியாக ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. 2000 -காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இங்கு புதுக்கோட்டை,…

சிங்கப்பூரில் தைப்பூச திருவிழா கோலாகலம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..

சிங்கப்பூரில் புகழ்பெற்ற தெண்டாயுதபாணி கோயில் டாங்க் வீதியில் (Tank Road) அமைந்துள்ளது.. தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய கோயிலாக இக்கோயில் உள்ளது சிறப்பான அம்சமாகும். நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் முயற்சியில்…

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்தது உண்மையே : விசாரணை அறிக்கை தகவல்..

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக பல்வேறு விதிகள் மீறப்பட்டிருப்பதாகவும், சிறையில் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நான்காண்டு…

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தைப்பூச ரத ஊர்வலம் : லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு..

                        மலேசியத் தலைநகர் கோலாலம்புரில் அமைந்துள்ள புகழ் பெற்ற மலைக் கோயிலான…

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை பெரியார் பேருந்து நிலையம் நவீனமாகிறது..

மதுரை நகரம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்பட உள்ளது. அதன் ஒருகட்டமாக, பெரியார் பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணி தொடங்க இருக்கிறது. புதிய கட்டுமானப் பணிகளுக்காகத்…

5 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை : அன்னா ஹசாரே குற்றச்சாட்டு..

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறுகையில்,…

Recent Posts