காவிரி–கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் : நிதின் கட்காரி..

காவிரி–கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பில் விரைவில் அமல்படுத்தப்படும் என நிதின் கட்காரி கூறினார். அமராவதியில் பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய நிதின்…

இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி

  ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அளித்த பேட்டியின் தமிழாக்கம். உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 விழுக்காடு என்பது இட ஒதுக்கீடு…

உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் மேலும் தமிழக அரசுக்கு மேலும் அவகாசம்…

உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் மேலும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய மேலும் 4…

அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை : தமிழக அரசு எச்சரிக்கை

அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கம்…

10 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு எதிரான மனு : மத்தியஅரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

உயர் சாதி வகுப்பினர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. அந்த சட்டம் மக்களவை,மாநிலங்களவையில் நிறைவேறி குடியரசுத் தலைவர்…

சிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமன வழக்கிலிருந்து தலைமை நீதிபதி விலகல்..

சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டதை எதிர்க்கும் வழக்கின் விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகியுள்ளார். சிபிஐ இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் தாமும்…

தைப்பூசத் திருவிழா : முருகன் கோவில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு..

தைப்பூசத் திருவிழாவையொட்டி, தமிழகம் உட்பட மலேசியா,சிங்கப்பூர்,இலங்கை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது போல் வடலூர் வள்ளலார் கோவிலில் 7 திரை நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. அறுபடை…

ஜெ., மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் நீதிபதி அறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. சென்னை எழிலகத்தில் உள்ள ஆணைய அலுவலகத்திற்கு இன்று…

வடலூர் சத்தியஞான சபையில் தைப்பூசவிழா தொடங்கியது..

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடி பசிப்பிணிப் போக்க போராடினார் வள்ளலார். வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தில் ஏழு…

தேசிய சீனியர் ஹாக்கி பி பிரிவில் தமிழகம் கோப்பை வென்று அசத்தல்..

தேசிய சீனியர் ஹாக்கி பி பிரிவில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 9வது சீனியர் பி பிரிவு ஹாக்கி சாம்பியன்ஷிப்…

Recent Posts