நியூசிலாந்துக்கு எதிரான 3 -வது ஒரு நாள் போட்டி: இந்தியா வெற்றி…

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 8 விக்கெட்கள்…

தற்காலிக ஆசிரியர்கள் நாளை முதல் பணி நியமனம் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று 7வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு காலக்கெடு நிர்ணயித்தது.…

ராகுல் காந்தியின் அறிவிப்பு ஏழைகளின் வாழ்வில் மிகப்பெரிய திருப்பத்தை கொண்டு வரும் : ப.சிதம்பரம்..

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை தேர்தலை முன்னிட்டு ஏழைகளுக்கு வாக்குறுதி ஒன்று அளித்து உள்ளார். அதில் 2019-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஏழைகளின் குறைந்தபட்ச…

காங்., ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் உறுதி செய்யப்படும் : ராகுல் வாக்குறுதி…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை தேர்தலை முன்னிட்டு ஏழைகளுக்கு வாக்குறுதி ஒன்று அளித்து உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறி இருப்பதாவது:- நம்…

மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்..

அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் தொடர்பாக தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு…

பொன்.மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து 66 போலீஸ் அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு

பொன்.மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 66 போலீஸ் அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். போலீஸ் அதிகாரிகளை பொன்.மாணிக்கவேல் தரக்குறைவாக நடத்துவதாகவும், தங்களுடையை விசாரணையில் தலையிட்டு, கொடுமைப்படுத்துவதாகவும் அவர்கள் மனுவில்…

3வது ஒரு நாள் போட்டி : இந்திய அணிக்கு 244 ரன்கள் இலக்கு..

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு 244 ரன்களை வெற்றி இலக்காக…

பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுககுப் பதிலாக தற்காலிக ஆசிரியரை நீக்க தமிழக அரசு உத்தரவு..

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்கள் 448 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களுக்குப் பதிலாக தற்காலிக ஆசிரியர்களை…

திருச்சி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகை,பணம்,கொள்கை…

திருச்சி அருகே சமயபுரம் டோல்கேட் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பூட்டை உடைத்து நகை,பணம்,கொள்கை போய்வுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெல்டிங் மூலம் லாக்கரை உடைத்து மர்ம நபர்கள்…

ஆசிாியா்களின் போராட்டத்திற்கு எதிராக மாணவா்கள், பெற்றோா் மறியல்…

தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மாநிலம் முழுவதும் தற்காலிக பணிக்காக விண்ணப்பிப்பவா்களின் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை…

Recent Posts