ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2000 வழங்கும் திட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து…
Category: scroller
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கையை இன்று மாநிலங்களவையில் தாக்கல்..
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கையை இன்று பொன். ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்கிறார். மாநிலங்களவையில் இன்று நிதித்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்ய…
ஓசூர், நாகர்கோவில் ஆகியவற்றை மாநகராட்சிகளாக மாற்றுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் இன்று தாக்கல்..
ஒசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்ட முன்வடிவு இன்று தாக்கலாகிறது. ஏற்கனவே 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில் புதிதாக 2 மாநகராட்சிகள் உதயமாகிறது.…
அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே நிலநடுக்கம்: ரிக்டரில் 4.5 ஆக பதிவு…
அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு அருகே நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. வங்கக் கடல் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில்…
ராகு,கேது பெயர்ச்சி : திருப்பாம்புரம்,திருநாகேஸ்வரம்,கீழ்பெரும்பள்ளம் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்..
நவக்கிரங்களில் ஒன்றறை வருடங்களுக்கு ஒருமுறை ராகு,கேது பெயர்ச்சி நடைபெறும். இன்று ராகு,கேது பெயர்ச்சி நடைபெறுவதால் திருப்பாம்புரம்,திருநாகேஸ்வரம்,கீழ்பெரும்பள்ளம் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். சிறப்பு பூஜைகளும் நடைபெற்று…
ஆடம்பரம் இல்லாமல் ..: 18 ஆயிரம் ரூபாயில் மகனின் திருமணத்தை முடித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி..
ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தனது மகனின் திருமணத்தை வெறும் 18 ஆயிரத்தில் நடத்தி முடித்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. பொதுவாகவே கல்யாணம் என்றால் லட்சக்கணக்கில் செலவாகும்.…
கேபிள் டி.வி. புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்த மார்ச் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு
கேபிள் டி.வி.க்கான இணைப்பில் விருப்பப்பட்ட சேனல்களை தேர்வு செய்து கொள்ளும் புதிய நடைமுறையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, பணம் செலுத்தும் சந்தாதாரர்கள் தங்களுக்கு தேவையான…
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்..
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டி அடித்துள்ளனர். ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்,…
செப்.20 – 22 : 18-வது உலகத்தமிழ் இணைய மாநாடு : அண்ணா பல்கலை..துணை வேந்தர் சுரப்பா..
18-வது உலகத்தமிழ் இணைய மாநாடு வரும் செப்டம்பர் 20 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா தமிழை டிஜிட்டல்…
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாயின் முழு உருவப் படம் திறப்பு…
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முழுஉருவப் படம், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறக்கப்பட்டது. பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி…
