மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள விஜயகாந்த் வரும் 16ஆம் தேதி நாடு திரும்புவதாக தகவல்..

மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த், நாளை மறுநாள் நாடு திரும்புவதாக அக்கட்சி தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 18ஆம் தேதி மேல்சிகிச்சைக்காக விஜயகாந்த்…

போராட்டம் சட்டவிரோதம்- 21ம் தேதி நேரில் வாருங்கள் : முதல்வருக்கு கிரண்பேடி கடிதம்..

ராஜ்நிவாஸ் சுற்றி போராட்டம் நடக்கும் சூழலில், போராட்டம் சட்டவிரோதம்- 21ம் தேதி நேரில் வாருங்கள் என முதல்வருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் அனுப்பியுள்ளார். புதுச்சேரி துணைநிலை…

ஒரு வாரத்திற்கு முன்பாகவே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் : சிபிஎஸ்இ அறிவிப்பு..

மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) 2019- ம் ஆண்டு பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 18 லட்சத்து 27 ஆயிரத்து 472 மாணவர்கள்…

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கை: எதிர் கட்சிகள் ஏற்க மறுப்பு..

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்தைக் காட்டிலும் மோடி தலைமை பாஜக அரசு மேற்கொண்ட ரஃபேல்…

குஜ்ஜார் சமூக இட ஒதுக்கீடு மசோதா : ராஜஸ்தான் சட்டப் பேரவையில் தாக்கல் ..

குஜ்ஜார் உள்பட ஐந்து சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், 5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா ராஜஸ்தான் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. கல்வி…

ஜெயலலிதா பிறந்த நாள் விழாவுக்கு பேனர் வைக்க அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பேனர்கள் வைக்க அனுமதி அளிக்கசென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. விதிமீறல் பேனர்களுக்கு எதிரான வழக்குகளில் சாலைகளில் பேனர்கள்…

முறைப்படுத்தப்படாத முதலீட்டு திட்டங்களுக்கு தடை மசோதா : மக்களவையில் நிறைவேற்றம்..

முறைப்படுத்தப்படாத முதலீட்டு திட்டங்களை தடை செய்ய வழிவகுக்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. நிதிதுறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை இணைத்து அந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. மசோதா மீதான…

தமிழகமே குடிநீர் பஞ்சத்தில் சிக்கும் அபாயம் : மு.க.ஸ்டாலின்

விரைவில் தமிழகமே குடிநீர் பஞ்சத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாகவும், 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் திட்டங்களின் நிலை என்ன என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்…

மணலை தவிர்த்து எம்.சாண்டை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் : முதல்வர் பழனிசாமி..

மக்கள் மணலை தவிர்த்து எம்.சாண்டை அதிக அளவில் பயன்படுத்துமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி கேள்விக்கு பதில் அளித்த அவர், மணல் விற்பனை…

ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2000 வழங்கும் திட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு..

ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2000 வழங்கும் திட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து…

Recent Posts