சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 222-வது நினைவு தினத்தை முன்னிட்டு குன்றக்குடி அருள்தரு சண்முகநாதன் திருக்கோயிலில் அமைந்துள்ள மருது பாண்டியர்கள் சிலைகளுக்கு தவத்திரு குன்றக்குடி ஆதீனம்…
Category: scroller
குழந்தை விழுங்கிய நாணயத்தை அறுவை சிகிச்சையின்றி எடுத்த காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த அபிநயா என்பவரின் மகன் அருண்மொழிவர்மன் என்ற மூன்று வயதுக் குழந்தை ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கிவிட்டதாக காரைக்குடி குளோபல்…
மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி..
மேல்மருவத்தூரில் நேற்று மறைவுற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் திரு. பங்காரு அடிகளார் அவர்களின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது துணைவியாரும்…
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் (82) காலமானார்…
மேல்மருவத்துார் ஆதி பராசக்தி சித்தர் பீடத் தலைவர் பங்காரு அடிகளார் (வயது82 ) உடல்நலக் குறைவால் காலமானார்.இலட்சக்கணக்கான பெண்களால் கடவுளாக போற்றப்பட்டவர். பெண்களையும் கருவறைக்குள் சென்று பூஜை…
வங்கக்கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..
வரும் அக்டோபர்-23-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால், அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல்…
மருது சகோதரர்களின் 222வது நினைவு தினம் :சிவகங்கை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…
சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 222வது நினைவு தினம் வரும் அக்டோபர்27-ஆம் தேதிவருகிறது. இதனையொட்டி சிவகங்கை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மருதுபாண்டியர் நினைவு நாளையொட்டி…
“காசா மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமல்ல” : நெதன்யாகுவை சந்தித்த ஜோ பைடன் கருத்து…
“காசாவில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமல்ல; வேறு ஏதேனும் குழு தாக்குதல் நடத்தியிருக்கலாம்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்…
தமிழ்நாடு சுகாதாரத்துறையில் 2250 காலி பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு..
தமிழ்நாடு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 2250 பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் துணை செவிலியர்,கிராம செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியட்டுள்ளது. இதற்கு தகுதியான…
காஸாவில் மனிதாபிமான போர்நிறுத்த அழைப்பு : ஐ.நா.சபையில் ரஷ்யா தீர்மானம் நிராகரிப்பு..
இஸ்ரேல்- பாலஸ்தீனத்திடையே நடைபெற்று வரும் போரினால் காஸாவில் வாழும் மக்கள்,பச்சிளம் குழந்தைகள் என பலர் இரையாகிவருகின்றனர். நேற்று காஸா நகரின் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகனை…
மின்சாரம் கட்டண விலை உயர்வுக்கு அதானி நிலக்கரி விலையை உயர்வே காரணம் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு..
அதானி நிறுவனத்தின் முறைகேட்டால் நாட்டு மக்கள் கூடுதல் மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.டெல்லியில் நடைபெற்ற…
