தமிழகத்தில் நாளை முதல் வெயிலின் தாக்கம் குறையும் : வானிலை மையம் ..

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வெயில் தாக்கம் சற்றே குறையுமென வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த…

மக்களவை தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்..

மக்களவைத் தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுமென தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு சேர்த்து தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படுமென கூறப்படுகிறது. நாடாளுமன்றத்துக்கு கடந்த…

நோயில்லா வாழ்க்கைக்கு ..: “தினம் ஒரு மூலிகை”..

நோயில்லா வாழ்க்கைக்கு ..: “தினம் ஒரு மூலிகை”.. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழி நமக்கு உணர்த்துவது நோயில்லா பெருவாழ்வு வாழ்பவனே செல்வந்தன்.. இன்றைய நவீன…

ரயில்வே தேர்வு : 100க்கு 354 மதிப்பெண் : ரயில்வே துறை விளக்கம்…

வெளியான ரயில்வே தேர்வு முடிவுகளில் 100க்கு 354 மதிப்பெண் என வெளியான தகவல்கள் குறித்து ரயில்வே துறை விளக்கம் அளித்து உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல்…

ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதி வழங்க தடை இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்..

ஏழைத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களை அடையாளம்…

மக்களவை தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் : மு.க. ஸ்டாலின் அறிவிப்பு..

மக்களவை தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஊழல் பெருச்சாளிகள் மீண்டும் நுழைய இடம் தந்துவிடக்கூடாது என…

பார்வையற்றோர் அடையாளம் காணும் சிறப்பு நாணயம் : பிரதமர் மோடி வெளியிட்டார்..

பார்வையற்றோர் எளிதில் அடையாளம் காணும் வகையில் சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். நாணயம் வெளியிடும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றுள்ளனர்.

உபியில் காஷ்மீர் வியாபாரிகள் மீது சரமாரி தாக்குதல்…

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, வெளிமாநிலங்களில் வசிக்கும் காஷ்மீரிகள் மீது ஆங்காங்கே தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. காஷ்மீரிகள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

ஜம்மு பேருந்து நிலையத்தில் குண்டு வெடிப்பு

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்மு நகரின் பேருந்து நிலையத்தில்  குண்டு வெடித்துள்ளது. குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

விரைவில்.. 20 ரூபாய் புதிய நாணயம் : மத்திய அரசு அரசாணை..

புதிய 20 ரூபாய் நாணயத்தை வெளியிடுவதற்கானஅரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பத்து ரூபாய் நாணயம் அறிமுகமாகி பத்தாண்டுகளாகி விட்ட நிலையில் 20 ரூபாய் நாணயம் அறிமுகமாகிறது. அதன்…

Recent Posts