பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். கனிமொழி எம்.பி. டுவிட்டரில் …, பொள்ளாச்சியில் நடந்த…
Category: scroller
சமூக ஊடகங்களால் பெண்களை வேட்டையாடுவது, வளர்ந்துவரும் அச்சுறுத்தல் : நடிகர் சித்தார்த்
சமூக ஊடகங்களால் பெண்களை வேட்டையாடுவது வளர்ந்துவரும் அச்சுறுத்தல் என சித்தார்த் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகளை ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் செய்தி பெரும்…
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை : அதிமுகவில் இருந்து நாகராஜ் நீக்கம்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அதிமுகவை சேர்ந்த நாகராஜ் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகளிடம் பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி…
மக்களவைத் தேர்தல் : திமுக, விசிக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்து
திமுக மற்றும் விசிக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதி முடிவானது. திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் விசிக…
பாலியல் வழக்கில் சிக்கியுள்ள குற்றவாளிகளை காப்பாற்ற ஆளுங்கட்சியினரே போராடுகின்றனர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
பொள்ளாச்சியில் மாணவிகளை பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை தேவை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பாலியல் வழக்கில் சிக்கியுள்ள…
காங்கிரஸ், கொ.ம.தே.க., வி.சி. ஆகிய கட்சிகளுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகள் குறித்து இன்று இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்காக…
அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு
அந்தமான் தீவுகளில் காலை 6.44 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளுவு கோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது.
பங்குனி உத்திர திருவிழா : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு..
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டுள்ள அறிவிப்பில், செவ்வாய்கிழமை…
அதிமுக – தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது….
அதிமுக – தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் மற்றும் தேமுதிக பொதுச்யெலாளர் விஜயகாந்த் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம்…
‘தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல்’ : தமிழக தேர்தல் ஆணையர்
தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல்’ நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளின் தேர்தல் வழக்குகள்…
