கேரள மாநிலத்தில் 20 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்தது கம்யூ., கூட்டணி…

கேரளாவில் உள்ள 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் களத்தைப் பரபரப்பாக்கியுள்ளது சி.பி.எம், சி.பி.ஐ கூட்டணி. இதில் 6 எம்.எல்.ஏ-க்களுக்கும், சிட்டிங் எம்.பி-க்கள் 6 பேருக்கும்…

காஷ்மீர் தாய்மார்களுக்கு ராணுவ லெப்டினட் ஜெனரல் கே.ஜெ.எஸ்.தில்லான் வேண்டுகோள்..

காஷ்மீரில் உள்ள தாய்மார்கள் தங்களின் பிள்ளைகள் பயங்கரவாத வழியில் செல்லாமல் தடுக்கும்படி ராணுவ லெப்டினட் ஜெனரல் கே.ஜெ.எஸ்.தில்லான் கேட்டுக் கொண்டுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீரில் வாழும்…

21 தொகுதி இடைத்தோ்தல்: திமுக வேட்பாளா்களுக்கான நோ்காணல் தொடங்கியது..

மக்களவைத் தோ்தலுடன் இணைத்து தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் நடத்தப்படலாம் என்ற நிலையில் 21 தொகுதி வேட்பாளா்களுக்கான நோ்காணலை திமுக தலைவா் ஸ்டாலின்…

அமமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் அதிமுகவில் இணைந்தார்…

டிடிவி தினகரன் சமுதாய இயக்கம் போல் கட்சி நடத்துவதாக கூறி அமமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் குழ.சண்முகநாதன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும்…

வேலைவாய்ப்பை உருவாக்காமல் உருவாக்கியதாகப் பொய் சொல்கிறார்களா?: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி..

வரும் மக்களவைத் தேர்தலில் 3 பிரச்சினைகள்தான் பிரதானமாகப்பேசப்படும். முதலாவதாக வேலைவாய்ப்பு, 2-வதாகவும் வேலைவாய்ப்பு, 3-வதாகவும் வேலைவாய்ப்புதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அரசைச் சாடியுள்ளார்.…

பேன்ட் – சர்ட், ஹாட் பாக்ஸ், தங்க மோதிரம்.. அமைச்சரின் பரிசு மழை..

பூத் கமிட்டி ஆரம்பித்து, வார்டு வாரியாக வாக்காளர்களைக் கவரும் பணிகளில் அதிமுகவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மதுரை,தேனி, விருதுநகர் மக்களவைத் தொகுதி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி…

பாக்., மண்ணில் இருந்து அண்டை நாடுகளில் தாக்குதல் நடத்த தீவிரவாதக் குழுக்களை அனுமதிக்க மாட்டோம் : இம்ரான் கான்…

பாகிஸ்தான் மண்ணில் இருந்து அண்டை நாடுகளில் தாக்குதல் நடத்த தீவிரவாதக் குழுக்களை அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். சர்வதேச நாடுகளின் அழுத்தம்,…

நாளை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தவறவிடாதீர்..

போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ளது. இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ நோயை ஒழிக்க ஆண்டுக்கு இருமுறை சொட்டு மருந்து வழங்கப்படும்.…

பிரதமர் மோடியும், முதல்வர் எடப்பாடியும் விளம்பர பிரியர்கள் : காங்., செய்தி தொடர்பாளர் குஷ்பு

பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் விளம்பர பிரியர்களாக திகழ்வதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ விமர்சித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், உலக…

3-வது ஒருநாள் போட்டி : ஆஸி., அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய…

Recent Posts