பொள்ளாச்சி பாலியல் வழக்கு; அதிமுக ஆட்சியாளர்கள் செய்ய வேண்டியது என்ன?- ஸ்டாலின் விளக்கம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரத்தில் மக்களை ஏமாற்ற கண்துடைப்பு நாடகங்கள் வேண்டாம். நியாயத்திற்குப் புறம்பாகக் காப்பாற்றப்படுபவர்களை கடுமையாகத் தண்டிக்கும் வகையில் விரைவான விசாரணையே தேவை என்று திமுக…

பொள்ளாச்சி சம்பவம்: பல்வேறு இடங்களில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்..

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள்…

7 பேர் விடுதலையில் நீதிமன்ற உத்தரவை ஏற்போம்: ராகுல்காந்தி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், நீதிமன்றம் என்ன உத்தரவிடுகிறதோ அதனை ஏற்போம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால்…

பார் நாகராஜுக்கு சொந்தமான மதுபான பார் அடித்து நொறுக்கப்பட்டது…

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய அதிமுக முன்னாள் பிரமுகர் நாகராஜுக்கு சொந்தமான மதுபான பார் அடித்து நொறுக்கப்பட்டது, சூலேஸ்வரன்பட்டியல் உள்ள பாரை பொதுமக்கள் அடித்து சூறையாடினர். பாலியல்…

பெண்களை மரியாதையாக நடத்துவதில் தென் இந்தியா சிறந்து விளங்குகிறது : கல்லுாரி மாணவிகளிடையே ராகுல் பேச்சு..

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல்காந்தி கலந்துரையாடலின்போது பெண்களை மரியாதையாக நடத்துவதில் வட இந்தியாவை விட தென் இந்தியா சிறந்து விளங்குகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் பாலின…

சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகளுடன் ராகுல் கலந்துரையாடல்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடினார். நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் ம.தி.மு.க.,…

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 4442 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..

இந்திய அஞ்சல்துறையில், தமிழக அஞ்சல் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 4443 வேலைவாய்ப்பு அறிவிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதுதொடர்பான விவரங்களை பார்க்கலாம். இந்திய அஞ்சல்துறைக்கான தமிழக அஞ்சல் வட்டத்தில்…

பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி உள்பட திமுகவினர் கைது..

பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி உள்பட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் கனிமொழியில் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது.…

பாஜக ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு : குஜராத் பேரணியில் ராகுல் குற்றசாட்டு

குஜராத் மாநிலம் காந்தி நகரில் காங்கிரஸ் பேரணியில்  ராகுல் காந்தி கூறுகையில் நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்க மத்திய பாஜக அரசு எதுவும் செய்யவில்லை எனக்குற்றம் சாட்டியுள்ளார். கடந்த…

பொள்ளாச்சியில் கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம்..

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கயவர்கள் மீது பாராபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள்…

Recent Posts