இந்தியாவில் ஒரே நாளில் 77,000 பேருக்கு கரோனா பாதிப்பு..

நாட்டில் இதுவரை 25,83,948 பேர் நோய்தொற்றால் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் விகிதமானது 76.27 சதவீதமாக உள்ளது. நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவாக கடந்த 24…

தமிழகத்தில் மேலும் புதியதாக 5,981 பேருக்கு கரோனா தொற்று..

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது.தமிழகத்தில் மேலும் 5,981 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்…

நீட், ஜேஇஇ தேர்வு ஒத்திவைப்பு விவகாரம்: கேரளா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்…

நீட், ஜேஇஇ தேர்வு நடத்தும் முடிவை எதிர்த்து 7 மாநில முதல்வர்கள் உச்ச நீதிமன்றத்தை நாட உள்ள நிலையில் கேரளா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா முதல்வர்களும் எதிர்த்து…

திமுக முப்பெரும் விழா : விருது பெறுவோர் பட்டியல் வெளியீடு..

சென்னையில் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியலை தி.மு.க. வெளியிட்டுள்ளது. பெரியார் விருது – மா.மீனாட்சிசுந்தரம்,அண்ணா விருது – அ.இராமசாமி,கலைஞர் விருது…

அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு..

அருந்ததியர் சமூகத்திற்கு 3% உள் ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார். அருந்ததியர் சமூகத்திற்கு ஆதி திராவிடர் சமூகத்திற்காக…

மாநில அரசுகள் உள் இட ஒதுக்கீட்டை வழங்க அதிகாரம் உள்ளது: உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு

SC/ST உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில சட்டமன்றங்களுக்கு உரிமை உள்ளது – ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு.தமிழ்நாடுஅரசு 2009ல் அருந்ததியினருக்கு(SCA) கல்வி வேலைவாய்ப்புகளில் 3% உள்ஒதுக்கீடு…

முன்னாள் நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்…

சரித்திரப் புகழ் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கிய சாதனையாளர். பதினெட்டாவது இந்தியச் சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்த அவர், தமது மூன்றாண்டுப் பதவிக் காலத்தில் – 33 ‘சட்டக்…

தமிழகத்தில் மேலும் புதியதாக 5,958 பேருக்கு கரோனா தொற்று..

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 97-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 5,958 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம்…

குட்கா முறைகேடு வழக்கில் தொடர்புடையவர்களை மத்திய, மாநில அரசுகள் காப்பாற்றுவது ஏன்? :மு.க.ஸ்டாலின் கேள்வி

மக்களின் உயிரைக் குடிக்கும் குட்கா ஊழலில் அதிமுக அரசுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் உள்ள ரகசியக் கூட்டணியின் முழு உருவமும், நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும் என,…

பேராசிரியர் பணிகளில் ஓபிசிகளுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி: மருத்துவர் ராமதாஸ் அறிக்கை…

மத்தியப் பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டு தணிக்கை வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆக.26) வெளியிட்ட அறிக்கை…“இந்தியா முழுவதும் உள்ள…

Recent Posts