நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு..

இந்தியா முழுமைக்கும் மருத்து இளம்படிபிற்கான நீட் நுழைவுத் தேர்வு வருகின்ற செப்டம்பர் 13ம் தேதி நடைபெறவுள்ளது. நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. நீட், ஜே.இ.இ.…

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியடும் முன் அனைத்தக் கட்சிக் கூட்டம் : திமுக கோரிக்கை..

வரும் செப்டம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடவுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திமுக, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் முன் அனைத்துக்ககட்சி கூட்டத்தைக்…

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : சபாநாயகர் நாளை விசாரணை..

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சட்டப்பேரவை சபாநாயகர் நாளை விசாரணை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்…

ஸ்டெர்லைட் வழக்கு :உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..

கடந்த 18-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில் துாத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது.…

ஒரு வழக்கிற்காக குண்டர் தடைச் சட்டமா?: உயர்நீதிமன்றம் கேள்வி..

அன்மையில் கந்தசஷ்டி கவசத்தை விமர்சித்தாக கருப்பர் கூட்டம் யூடிப் சானலைச் சேர்ந்த சுரேந்திரன் குண்டர் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கறுப்பர் கூட்டம் சுரேந்திரனை குண்டர் சட்டத்தில்…

காரைக்காலில் மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று..

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இன்று மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை காரைக்கால் மாவட்டத்தில் மொத்தம்745 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி தொலைக்காட்சியால் தமிழகம் இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது : முதல்வர் பழனிசாமி பெருமிதம்…

கல்வி தொலைக்காட்சி தொடங்கி ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘`கல்வித் தொலைக்காட்சி’ இன்றுடன் முதலாம் ஆண்டினை பூர்த்தி செய்கிறது…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.39,352-க்கும் விற்பனை..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.39,352-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,919-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உத்திரகாண்டில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு..

உத்திரகாண்ட் மாநிலத்தின் தெஹ்ரி கார்வால் எனும் இடத்தில் இன்று மாலை 6:18 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகி…

தமிழகத்தில் இன்று புதியதாக 5,951 பேருக்கு கரோனா தொற்று..

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 951 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. தமிழகத்தில்…

Recent Posts