அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் உள்ஒதுக்கீடு மசோதா :சட்டப்பேரவையில் நிறைவேற்றம்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் உள்ஒதுக்கீடு வழங்க பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தார்.மருத்துவம், பல், இந்திய…

இந்தியை காப்பாற்றுவதை விட, கரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்..

இந்தியை காப்பாற்றுவதை விட, கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தி தினத்தை முன்னிட்டு தமது ட்விட்டர்…

தமது பிள்ளைகளின் தகுதியையும் திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது: நடிகர் சூர்யா …

நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில்;நீட்…

வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி …

வங்கக் கடல் ஆந்திர கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக வட தமிழகம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில…

இந்தியாவில் இதுவரையில் இல்லாத அளவில் ஒரே நாளில் 97,570 பேருக்கு கரோனா…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,201 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 77,472ஐத் தாண்டியுள்ளது.இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 97,570 பேருக்குக் கரோனா…

தருமபுரி அருகே நீட் தேர்வு எழுத தயாராகி வந்த மாணவன் ஆதித்யா தற்கொலை..

தருமபுரி அருகே நீட் தேர்வு எழுத தயாராகி வந்த மாணவன் ஆதித்யா(20) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.மதுரை மாணவி ஜோதி ஶ்ரீ துர்கா காலையில் தற்கொலை செய்த கொண்ட துயரச்…

தமிழகத்தில் மேலும் புதியதாக 5,495 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. தமிழகத்தில் மேலும் 5,495 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…

பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி..

கரோனா பொதுமுடக்கத்தால் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்த பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இரவு 10 மணி வரை செயல்பட தமிழகஅரசு அனுமதியளித்துள்ளது..இரவு 10 மணி…

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்..

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.

எல்லை தாண்டி சென்ற 5 இந்தியர்கள் சீனா ராணுவ பிடியிலிருந்து விடுவிப்பு..

China releases 5 Indians who went missing from Arunachal Pradesh, Indian Army takes custodyThe five Indian nationals who were allegedly…

Recent Posts