தமிழகம் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,நாமக்கல் வேலூரில் பலத்த…
Category: scroller
தமிழகத்தில் மேலும் புதிதாக 5,584 பேருக்கு கரோனா தொற்று..
தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 584 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் கரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில்…
மெட்ரோ ரயில் சேவை பயணிகள் கோரிக்கையை ஏற்று இரவு 9 மணி வரை நீட்டிப்பு …
சென்னையில் கரோனா தொற்றை காலத்தில் முடக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை செப்,,7 முதல் மீணடும் ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில் நாளை முதல் காலை 7 மணி…
தமிழகத்தில் வெப்பச் சலனத்தால் 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு..
தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், தருமபுரி, நீலகிரி,…
இந்தியா முழுவதும் ஒரே நாளில் ஏறத்தாழ 90,000 பேருக்கு புதியதாக கரோனா தொற்று..
இந்தியா முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 43 லட்சத்தினை கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஒரு நாள் கரோனா எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து…
திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு,இருவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு: பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..
திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு,இரவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு: பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..திமுக பொதுக்குழு அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. திமுகவின் ஒவ்வொரு…
தமிழகத்தில் இன்று மேலும் புதியதாக 5,684 பேருக்கு கரோனா தொற்று…
தமிழகத்தில் இன்று புதிதாக 5,684 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 474940 ஆக அதிகரித்துள்ளது. இன்று 6,599 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.…
திமுக-வில் சட்ட திருத்தம் ஆ.ராசா, பொன்முடிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி?…
திமுக-வின் விதிகளில் சட்டதிருத்தம் கொண்ட வந்து ஆ.ராசா மற்றும் பொன்முடிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்…
பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார் மயமாக்கி வேலைவாய்ப்பை அழிக்கும் மத்திய அரசு: ராகுல் காந்தி விமர்சனம்…
பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார் மயமாக்கி வரும் மத்திய அரசு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பையும் அழித்து வருகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.இந்தியாவின் 2-வது பெரிய எரிபொருள்…
கரோனா பரிசோதனைக்கு 2,000 மினி கிளினிக் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..
கரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை…
