கடன் தவணையை திருப்பி செலுத்தம் காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வெண்டும் :ஸ்டாலின் கோரிக்கை..

ஏழை – எளிய, நடுத்தர மக்களுக்காக உதவிசெய்ய முன்வருவது மிகப்பெரிய சவால் அல்ல என்பதை ரிசர்வ் வங்கி ஆளுநர் மனதில் கொள்ள வேண்டும் என தி.மு.க தலைவர்…

செப்டம்பர் மாதம் ‘ஊட்டச்சத்து மாதமாக’ கடைபிடிக்க வேண்டும்: பிரதமர் மோடி..

பிரதமர் நரேந்திர மோடி மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் நிகழ்வில் இன்று நாட்டு மக்களிடையே உரையாடினார். இந்த உரையில் செப்டம்பர் மாதம் ‘ஊட்டச்சத்து மாதமாக’ கடைப்பிடிக்க…

“அ.தி.மு.க அரசு நீட் தேர்வினை ஏற்றுக்கொண்டால் அதுவே மிகப்பெரிய துரோகம்” : கனிமொழி எம்.பி ..

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அத்தைக்கொண்டான் பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க சார்பில் பாராளுமன்ற குழு தி.மு.க துணை தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற…

ஓணம் பண்டிகை : மலையாள மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

ஓணம் பண்டிகையை ஒட்டி மலையாள மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரளப் பெருமக்களின் பண்பாட்டுடனும், உணர்வுகளோடும் ஒன்றிப்போயிருக்கும் திருவிழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகையை எழுச்சியுடனும்,…

ஓணம் பண்டிகை : முதல்வர் பழனிசாமி வாழ்த்து..

ஓணம் பண்டிகையை ஒட்டி மலையாள மொழி பேசும் மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட வேண்டும்…

சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்கு டிசம்பர் 31-ம் தேதி வரை தடை.: மலேசிய பிரதமர் அறிவிப்பு..

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை தடை விதித்து மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் அறிவித்துள்ளார். மலேசியாவில் ஏற்கனவே அமலில்…

தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 4 லட்சத்து 15 ஆயிரத்து 590 ஆக உயர்வு..

தமிழகத்தில் இன்று புதிதாக 6 ஆயிரத்து 352 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் கரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில்…

செப்.7 முதல் மெட்ரோ சேவை: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..

செப். 30-ம் தேதி வரை கரோனா ஊரடங்கு தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஊரடங்கில் 4-ம் கட்டத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பள்ளி, கல்லூரிகளுக்கு…

பொது முடக்க தளர்வு :மாநிலங்களுக்குள் இ-பாஸ் தேவையில்லை: மத்திய அரசு அறிவிப்பு ..

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த ஊரடங்கில் தளர்வுகள்…

இன்முகத்திற்கு சொந்தக்காரர் வசந்தகுமார் : திமுக இரங்கல் தீர்மானம்..

இன்முகத்திற்கும், எளிமைக்கும் இணைபிரியாத சொந்தக்காரர் என, வசந்தகுமார் மறைவுக்கு திமுக இரங்கல் தெரிவித்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.29), திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும்…

Recent Posts