பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஒரு அரசுதான் செயல்படுகிறதா அல்லது இரு அரசுகள் செயல்படுகின்றனவா என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.…
Category: scroller
விவசாயிகள் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு: மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா..
மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்துள்ளார். மத்திய அரசின் விவசாயிகள் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவுர் பிரதமருக்கு கடிதம்…
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,560 பேருக்கு கரோனா தொற்று உறுதி..
தமிழகத்தில் மேலும் 5,560 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,25,420-ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 59…
இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா தடுப்பூசி கிடைக்கும் :சுகாதாரத் துறை அமைச்சர் நம்பிக்கை..
இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா தடுப்பூசி கிடைக்கும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹா்ஷ் வா்தன் நம்பிக்கை தெரிவித்தாா்.கரோனா பெருந்தொற்று மற்றும் நோய்த் தடுப்பு…
கடலில் மணல் திட்டுக்களால் மீனவர்கள் அவதி :மக்களவையில் கனிமொழி எம்.பி..
தூத்துக்குடியின் மணப்பாடில் கடலில் உருவாகும் மணல் திட்டுக்களால் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அவதிப்படுவதாகக் கனிமொழி குறிப்பிட்டுள்ளார். இப்பிரச்சனையை அத்தொகுதி திமுக எம்.பியான அவர் மக்களவையில் அரசின்…
10-ஆம் முடித்தவர்களுக்கு காவலர்,சிறைக்காவலர்,தீயணைப்புகாவலர் பணி வாய்ப்பு..
தமிழக அரசின் சீருடை பணியாளர்தேர்வு முகமம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தமிழகத்தில் கலியாகவுள்ள இரண்டாம் நிலைக்காவலர்,இரண்டாம் நிலை சிறைக்காவலர்,தீயணைப்பாளர் பதவிகளுக்கு 906 பேரை தேர்வு செய்ய விண்ணப்பங்கள்…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைவு: சவரன் ரூ.39,272-க்கும் விற்பனை..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,909-க்கும், சவரன் ரூ.39,272-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம்…
இந்தியாவில் ஒரே நாளில் 97,894 பேருக்கு கரோனா தொற்று…
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40.25 லட்சமாக உயர்ந்துள்ளது.இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. புதிய…
தந்தை பெரியாரின் 142-வது பிறந்ததினம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை ..
பகுத்தறிவு பகவலன் தந்தை பெரியாரின் 142வது பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார் உடன் திமுக பொதுச் செயலாளர்…
புதிய பாராளுமன்ற கட்டிடம் ஒப்பந்தம்: டாடா நிறுவனம் கைப்பற்றியது …
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்குரிய இந்தியாவில் பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும், மக்கள் தொகைக்கு ஏற்ப எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற…
