மத்திய,மாநில அரசுகளைக் கண்டித்து காரைக்குடியில் சுற்றுலா வாகன சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…

காரைக்குடி நகராட்சி எதிரில் காரைக்குடி டூர்ஸ் & டிராவல்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம் , அன்னை தெரசா சுற்றுலா கார் வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம், அனைத்திந்திய…

ராதாபுரம் சட்டமன்ற தேர்தல் வழக்கு : மார்ச்-16-க்கு ஒத்திவைப்பு..

ராதாபுரம் சட்டமன்ற தேர்தல் வழக்கு விசாரணையை வரும் மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை…

தமிழக அரசின் 2021-22 இடைக்கால பட்ஜெட் துணைமுதல்வர் பன்னீர் செல்வம் பேரவையில் தாக்கல்..

தமிழக அரசின் 2021-22 இடைக்கால பட்ஜெட் துணைமுதல்வர் பன்னீர் செல்வம் பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். தமிழகத்தில் 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் உள்பட 12 ஆயிரம்…

பதஞ்சலி நிறுவனம் கண்டபிடித்த கரோனா தொற்றுக்கு அனுமதியா?: உலக சுகாதார நிறுவனம் மறுப்பு..

பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் முன்னிலையில் கொரோனா தொற்றுக்கு எதிராக, கொரோனில் எனும் மருந்தை கண்டுபிடித்திருப்பதாகவும், இதற்கு WHO அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்..…

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா..

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது .சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். புதுச்சேரியில் 2016ல் 15 தொகுதிகளில்…

கவலைகளைக் களைவோம்…: சொக்கலிங்கம் அருணாச்சலம்..

கவலைகளைக் களைவோம்இறுதி வரை வாழ்க்கை இப்படியேஇருக்க வேண்டும் என்றகவலை சிலருக்கு..இப்படியேஇருந்துவிடுமோ என்றகவலை சிலருக்கு..!கவலை என்பது எல்லோரிடமும் இருக்கும் ஒருவிதச் சொத்து. கவலையற்ற மனிதர் உலகில் உண்டா? எல்லாருக்கும்…

‘நீ இருக்க பயமேன்’.,’பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்’…சொக்கலிங்கம் அருணாச்சலம்..

‘நீ இருக்க பயமேன்’.பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்.ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான்.. அவனுக்குப் பசியெடுத்தது.. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக்…

தனியார் துறைக்கு முழுமையான வாய்ப்பு அளிக்க வேண்டும்: நிதிஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு..

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் இணக்கமாகப் பணியாற்றுவது அவசியம் என்று நிதிஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். நிதிஆயோக் கூட்டம் பிரதமர் மோடி…

வளிமண்டல மேலடுக்கு சுயற்சி: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, சேலம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கில் மேற்குதிசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியால்…

Recent Posts