அண்ணா பல்கலை.துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார் : கலையரசன் குழுவுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் நீடிப்பு..

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்க ஓய்வுப்பெற்ற நீதிபதி கலையரசன் குழுவுக்கு 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.கலையரசன் தலைமையிலான ஆணையத்துக்கு உயர்கல்வித்துறை மேலும்…

திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும்: பொள்ளாச்சியில் மு.க.ஸ்டாலின் உறுதி..

திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொள்ளாட்சியில் ‘உங்கள் தொகுதியில்…

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ கைப்பற்றிய கார் யாருடையது :மு.க.ஸ்டாலின் கேள்வி..

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ கைப்பற்றிய கார் யாருடையது மு.க.ஸ்டாலின் கேள்விnயழுப்பினார். அதிமுககாரருக்கு சொந்தமானது என நக்கீரன் வரஇதழ் வெளியிட்டள்ளது.திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு எதிரான குற்ற…

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வு..

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 2 நாட்களை விட உயர்ந்து உள்ளது.இந்தியாவில் கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை சமீப காலங்களாக பெருமளவில் குறைந்துள்ளது.…

மியான்மரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு..

மியான்மரில் இன்று காலை 5.31 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம்…

கரூரில் பழமையான காந்தி சிலை அகற்றம் : கண்டித்து போராட்டம் நடத்திய எம்.பி. ஜோதிமணி வலுக்கட்டாயமாக கைது..

கரூரில் காந்தி சிலை அகற்றப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்திய எம்.பி. ஜோதிமணி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார்.கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த காந்தி…

அமைச்சர்கள் 5பேர் மீது 9 புகார்கள் அடங்கிய ஆதாரத்துடன் கூடிய ஊழல் பட்டியலை ஆளுநரிடம் தந்துள்ளோம்: துரைமுருகன் பேட்டி…

அமைச்சர்கள், 5பேர் ஒரு எம்.எல்.ஏ. மீது 9 புகார்கள் அடங்கிய ஆதாரத்துடன் கூடிய ஊழல் பட்டியலை ஆளுநரிடம் தந்துள்ளோம் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.சென்னையில் ஆளுநரிடம் ஊழல் புகார்…

தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு :வானிலை மையம் தகவல்..!

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் பிப்ரவரி 22ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகாலையில்…

புதுச்சேரியில் பிப்., 22-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமி அரசுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு..

புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமி அரசுக்கு ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.பிப்ரவரி 22-ம் தேதி பேரவையை கூட்டி பேர்பன்மையை நிரூபிக்குமாறு முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.பெரும்பான்மை…

பெட்ரோல்,டீசல்,எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து 22 -ந்தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்..

வரலாறு காணாத நிகழ்வாக தினம்,தினம் உயர்ந்து மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கி வரும் பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக மாவட்ட செயலாளர்கள்…

Recent Posts