ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.3 கோடி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. திமுக அளித்த…
Category: scroller
கவியரசர் கண்ணதாசனின் 95-வது பிறந்த தினம் : காரைக்குடியில் மரியாதை..
காலத்தை தனது கவிதைக்குகள் கொண்டு வந்து காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசனின் 95-வது பிறந்ததினம் இன்று. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபத்தில் சிவகங்கை ஆட்சித் தலைவர்…
தேர்தல் பணத்தை எச்.ராஜா “ஸ்வாகா” செய்தாரா..? : குற்றம் சாட்டும் பாஜக நிர்வாகிகள்…
தேர்தல் பணத்தை ஆட்டையைப் போட்டார் என எச்.ராஜா மீது குற்றம் சாட்டி சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.எச்.ராஜாவுக்கு எதிராக சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகள்…
தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் :ஆளுநர் உரையுடன் தொடங்கியது..
புதிய ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது. , ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.ஒவ்வொரு ஆண்டும் கூடும் சட்டப்பேரவை முதல் கூட்டத்தில்…
தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் :ஆளுநர் உரையுடன் இன்று தொடக்கம்..
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து புதிய ஆட்சி அமைந்தது. அதைத்தொடர்ந்து 15-வது சட்டப்பேரவை நிறைவடைந்து 16-வது சட்டப்பேரவை அமைந்துள்ளது. 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன்…
காரைக்குடி அருகே கிராம மக்களுக்கு ஏ.சி முத்தையா மருத்துவ அறக்கட்டளை சார்பில் கொரோனா நிவாரணம்..
காரைக்குடி அருகே வ. சூரக்குடியில் ஏ.சி. முத்தையா மருத்துவ அறக்கட்டளை மற்றும் ஏ.சி முத்தையா முதன்மை சுகாதார நல மையங்கள் சார்பில் மாவட்டசுற்றுப்புற கிராமக்களுக்கு கொரோனா நிவாரணப்…
கட்டி முடிந்த நிலையில் திறக்கப்படாமல் உள்ள சாயப்பட்டறை மற்றும் கைத்தறி விற்பனை அரங்கை ஆய்வு செய்தார்: காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி ஆய்வு..
காரைக்குடி செஞ்சை பகுதியில் 2017- ஆம் ஆண்டு ஒன்றிய அரசு நிதியில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் 2 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சாயப்பட்டரை மற்றும் கைத்தறி,சேலை…
அறநிலையத்துறையின் கீழ் கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையதளத்தில் நாளை வெளியீடு…
இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையதளத்தில் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக 3,43,647 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டு அறநிலையத்துறை இணையதளத்தில் நாளை…
காரைக்குடி தொழில் வணிகக் கழகம், காரைக்குடி எரிவாயு தகன மேடை அறக்கட்டளை, கத்தார் நகரத்தார் சங்கம் இணைந்து கரோனா நிவாரணம்..
காரைக்குடி தொழில் வணிகக் கழகம், காரைக்குடி எரிவாயு தகன மேடை அறக்கட்டளை, கத்தார் நகரத்தார் சங்கம் இணைந்து காரைக்குடியில் 250 பேருக்கு கரானா நிவாரணம் வழங்கினர்.காரைக்குடி நாடக…
தமிழ்நாட்டில் ஜூன் 14- ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு..
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற ஜூன் 14-ந்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் கரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7-ந்தேதி அதிகாலை…
