கர்ப்பிணிகள் இனி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் : தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு…

கரோனா தடுப்பூசி கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானது என நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, மத்திய சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்தது.நாடு முழுவதும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன் தடுப்பூசி…

தமிழகத்தில் ஆக.1-ஆம் தேதி முதல் பல்கலைக்கழங்கள், கல்லூரிகள் திறக்கப்படும் : உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி..

தமிழத்தில் கரோனா பரவல் காரணமாக திறக்கப்படாமல் உள்ள பல்கலைக்கழங்கள் கல்லூரிகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். இன்று 13…

தமிழகத்தின் புதிய சட்டம், ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் பொறுப்பேற்பு..

தமிழகத்தின் புதிய சட்டம், ஒழுங்கு 30-வது டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் பொறுப்பேற்றார். டிஜிபி திரிபாதி பதவி ஓய்வு பெற்றதையடுத்து இன்று புதிய சட்டம், ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு…

2021 டி20 உலக கோப்பை கிரிக்கெட் :அக். 17 முதல் அமீரகம், ஓமனில் நடைபெறும்: ஐசிசி அறிவிப்பு..

2021 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் நடைபெற உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.முன்னதாக இந்த தொடர்…

கரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட 38 கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை : காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனை சாதனை..

காரைக்குடியில் மானகிரி அருகே அமைந்துள்ள அப்பலோ ரீச் மருத்துவமனை கரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட 38 கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தி சாதனை படைத்துள்ளது.இது குறித்து அப்பலோ…

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்றார் ரஹி சர்னோபத்..

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.குரோஷியாவில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது.…

பாமகவின் 2021 – 22 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை..

பாமகவின் 2021 – 2022 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது.“1. தமிழகத்தில் வேளாண் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், வேளாண்மைக்கு…

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு..

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று…

மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக வேண்டும்: புதிய நிர்வாகிகள் நியமனத்தில் கமல்…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டம் இணையவழியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகளின் நியமனப் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார்.அப்போது பேசிய கமல்ஹாசன், ‘கட்சி உறுப்பினர்களும் நிர்வாகிகளும்…

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ..

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு-50%, 11ம் வகுப்பு – 20%, 12ம் வகுப்பு செய்முறை…

Recent Posts