12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து : தமிழ்நாடு அரசு அறிவிப்பு..

கரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது உச்சத்தில் இருப்பதால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு அmறிவித்துள்ளது.ஒன்றிய அரசு சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்…

2024 லில் பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்பட்டால் நான் வேலை செய்ய ரெடி: பிரசாந்த் கிஷோர்

வரும் 2024 லில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டால் காங்கிரஸ்’ கட்சிக்காக காக வேலை செய்யத் தயார் என ஐ -பேக் நிறுவனத் தலைவர் பிரசாந்த்…

தியானன்மென் சதுக்க ஜனநாயக படுகொலை யின் 32-வது நினைவு நாள் இன்று..

989-ஆம் ஆண்டு சீனா அரசு தியானன்மென் சதுக்கத்தில் போராடிய மாணவர்கள் மற்றும் ஊழியர்களை கொன்று குவித்து ஜனநாயக படுகொலை செய்த நாள் இன்று.. 32-வது நினைவு தினமான…

கலைஞர் பிறந்த தினம்: நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த தினம் இன்று எளிமையாக கொண்டாடப்படுகிறது.இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள கலைஞரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.அவருடன் தி.மு.க.…

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து : மத்திய அரசு அறிவிப்பு..!

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த…

பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தில் உடனடியாக இணைவீர்..

ஜீன் 1ம் தேதியன்று புதிய பாலிசி ஆண்டு தொடங்குவதால் இதுவரை இந்த திட்டத்தில் இணையாதவர்கள் அவரவர் வங்கி கிளைக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொடுத்து காப்பீட்டுதிட்டத்தில் இணையவும்…

கோவையில் கரோனா வார்டுக்குள் சென்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய முதல்வர் ஸ்டாலின் ..

நாட்டிலேயே முதன் முதலாக ஒரு முதலமைச்சர், தன் சக அமைச்சருடன் பி.பி.ஈ.கிட் உடை அணிந்து, கரோனா நோய் சிகிச்சை நடைபெறும் மருத்துவமனையில் கள ஆய்வு செய்தார்.மருத்துவர்கள் வேண்டாம்…

சிட்டி யூனியன் வங்கி சார்பில் 12 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் : காரைக்குடி,தேவகோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கல்..

கரோனா தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில் சிட்டியூனியன் வங்கி 12 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு பொது மருத்துவமனை்கு 6 ஆக்ஸிஜன்…

தமிழகம் கண்ட கல்வி சிற்பி முனைவர் மு.அனந்தகிருஷ்ணன் மறைவு ..

அண்ணா பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ அனந்தகிருஷ்ணன் (92) கரோனா பாதிப்பால் காலமானார்.அண்ணா பல்கலைக்ழகத்தில் இருமுறை துணைவேந்தராக பணியாற்றிவரும்,கான்பூர் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் தலைவராக இருந்தவரும்,ஐநா சபையில்…

தவத்திரு குன்றக்குடி அடிகளார் இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை காரைக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கினார்…

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அமைந்துள்ள குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் சார்பாக, காரைக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்கள் இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை…

Recent Posts