தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீ்ர்மானத்தின் மீது முதல்வர்…
Category: scroller
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை எதிர்த்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தள்ளுபடி..
மதுரை அவனியாபுரத்தில் வரும் 16-ந்தேதி நடைபெறவுள்ள ஜல்லிகட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை தமிழக முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவனியாபுரம் ஜல்லிகட்டில்…
சிங்கப்பூரில் ஆவின் பால் : 80 இடங்களில் ஆவின் பாலகங்கள் அமைக்கத்திட்டம்.. ..
தமிழகத்தில் அரசு நடத்தும் ஆவின் பால் நிறுவனம் தற்போது சிங்கப்பூரில் 80 இடங்களில் ஆவன் பாலகங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. அரை லிட்டர் பாக்கெட் பால் பாக்கெட்டுகள் விற்பனை…
உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியில்லை நீதிபதிகள் பரபரப்பு பேட்டி ..
கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியில்லை என செல்ல மேஸ்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் இந்நிலை நீடித்தால் ஜனநாயகம் நிலைக்காது என்றார் உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன்…
உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களை சந்திக்கின்றனர்..
உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் சற்று நேரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறனர்
100வது செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இந்தியா
இந்தியா தனது 100வது செயற்கைகோள் மற்றும் 2018ம் ஆண்டின் முதல் செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான…
ஹெச்.ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம்..
கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து எழுதிய கட்டுரைக்கு எதிராக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா மிகவும் கீழ்த்தரமாக வைரமுத்துவை விமர்சிருந்தார்.இதற்கு கண்டனம் தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா…
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் வாபஸ்..
8 நாட்களாக நீடித்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 8-வது நாளாக வேலைநிறுத்தப்…
போக்குவரத்து தொழிலாளர் பிரச்னையில் மத்தியஸ்தராக ஓய்வுப்பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமனம்
போக்குவரத்து தொழிலாளர்கள்-தமிழக அரசு இடையே பேச்ச வார்த்தை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள்…
