China successfully clones world’s first macaques from somatic cells by method that made Dolly the sheep 20 years ago (Photos…
Category: scroller
20 வங்கிகளுக்கு ரூ.88 ஆயிரம்கோடி முதலீட்டு நிதி: மத்திய அரசு அறிவிப்பு..
2017-18 நிதி ஆண்டில் 20 அரசு வங்கிகளுக்கு ரூ.88 ஆயிரத்து 139 கோடி முதலீட்டு நிதியாக மத்திய அரசு வழங்குகிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண்…
மொழிகளில் மூத்த தமிழை மடாதிபதி ஒருவர் அவமதித்துள்ளார்: பாரதிராஜா..
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரருக்கு பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். வைரமுத்துவை அநாகரிகமாக பேசியவர்கள் தமிழுக்கு அவமதிப்பு ஏற்படும் போது குரல் கொடுப்பார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.…
விஜயேந்திரர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் : திருமாவளவன் ஆவேசம்..
தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்காத விஜயேந்திரர் விவகாரம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள கண்டன அறிக்கை: ’’சென்னையில் (23.1.2018) நேற்று நடந்த…
சங்கராச்சாரியார் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும் : கி.வீரமணி கண்டனம்..
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல், தேசிய கீதத்துக்கு மட்டும் எழுந்து நின்ற காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரசுவதி பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர்…
பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து முதல்வர் வீடு முற்றுகை..
சென்னை கிரீன் வேஸ் சாலையில் அமைந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டை பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முற்பட்டனர். போலீசார்…
3-வது மாட்டுதீவன ஊழல் வழக்கிலும் லாலு குற்றவாளியாக தீர்ப்பு..
மாட்டு தீவன ஊழல் தொடர்பான 3வது வழக்கிலும், லாலு குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1992-93ல் பீகார் முதலமைச்சராக இருந்த போது, மாட்டு தீவன ஊழலில்…
பேருந்து கட்டண உயர்வில் தலையிட உயர்நீதிமன்றம் மறுப்பு..
அரசு பேருந்து கட்டணத்தை தமிழக அரசு கடுமையாக உயர்த்தியது பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்டண உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த…
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு விஜயேந்திரர் அவமரியாதை : கொந்தளிக்கும் தமிழ் ஆர்வலர்கள்..
புத்தக வெளியிட்டு விழா ஒன்றில் விஜயேந்திரரின் செய்கை தமிழ் ஆர்வலர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. சென்னையில் பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ்-சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.…
