பேரறிவாளனை விடுவிக்க மத்திய அரசு எதிர்ப்பு..

ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் தன் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்படாததால் தன்னை விடுவிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கின் பதில் மனுவை சிபிஐ…

நெட்(NET) தேசிய தகுதி தேர்வு எழுத வயது வரம்பு உயர்வு..

பல்கலைக்கழக மானியக்குழுவால் நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வை எழுத வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.நெட்(NET) தேசிய தகுதி தேர்வுக்கான வயது வரம்பை 30 ஆக அறிவித்துள்ளது. இது போல்…

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தொடரும் மாணவர்கள் போராட்டம்..

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டத்திலும் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் குரும்பலூர் பாரதிதாசன் உறுப்புக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்…

திருமாவளவன் மீது வழக்கு பதிவு..

சென்னை பாரிமுனையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சென்னை அண்ணா சதுக்க காவல் நிலையத்தில்…

பஸ் கட்டண உயர்வு பற்றி ட்விட்டரில் கமல்ஹாசன்…

பஸ் கட்டண உயர்வு பற்றி ட்விட்டரில் கமல்ஹாசன், ‘பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம்.…

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 2 பேர் பணி இடமாற்றம்..

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்இரண்டு பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மயிலாடுதுறை சப் கலெக்டராக பணி புரிந்து வந்த…

‘நீட்’ நெருங்குகிறது; பயிற்சி மையம் எங்கே?: அன்புமணி கேள்வி..

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து அதை செய்யாமல் ஏமாற்றியது, அனைத்து ஒன்றியங்களிலும் நீட் பயிற்சி மையங்களை அமைப்பதாக அறிவித்து அதை இன்னும் செயல்படுத்தாதது, நேரடியாக…

கள ஆய்வு : தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..

“கழகமெனும் ஆயிரம் காலத்துப் பயிர் மேலும் செழித்து வளரவே கள ஆய்வு!”- திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். என் உயிருடன் கலந்திருக்கும்…

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று..

தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற 2 வங்க சிங்கங்கள் ஒருவர் விவேகானந்தர்,மற்றொருவர் நேதாஜி. நேதாஜி என்ற சொல்லே வீரத்தின் ஊற்று.. வீர வரலாறு :…

Recent Posts