விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் : குடியரசு தலைவா்

நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட, உயிா்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவதாக குடியரசு தின உரையில் ராம்நாத் கோவிந்த் பேச்சு. நாட்டின் 69வது குடியரசு தினவிழா நாளை இந்தியா முழுவதும்…

கறுப்புப் பணம் கொண்டுவந்தீர்களா?: மோடியை கிண்டலடித்த ராகுல்..

சுவிட்சர்லாந்திலிருந்து கறுப்புப் பணத்தை மீட்டு கொண்டுவந்தீர்களா என பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல்காந்தி கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக தனது தேர்தல்…

குட்கா வழக்கில் சிபிஐயிடம் விசாரணையை அளிக்க தமிழக அரசுக்கு தயக்கம் ஏன்? : உயர்நீதிமன்றம் கேள்வி..

குட்கா வழக்கு விசாரணையை சிபிஐயிடம் அளிக்க தமிழக அரசுக்கு தயக்கம் ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விசாரணையின் போது தமிழக அரசு வக்கீலிடம் தலைமை நீதிபதி…

பத்மாவத் – திரை விமர்சனம்…

பத்மாவத் திரை விமர்சனம்… இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி பல இடங்களில் கலவரங்கள் வெடித்து மிகுந்த பரபரப்புக்கு பின் சில இடங்கள் தவிர்த்து உலகம் முழுவதும் வெளியாகியுள்ள…

அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்க கமல் திட்டம்..

`நாளை நமதே’ என்ற பெயரில் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ள கமல்ஹாசன், அவரது அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். கிராமங்களை தத்து எடுத்து, அனைத்து…

தமிழ்தாய் வாழ்த்து பாடியபோது விஜயேந்திரர் தியானம் செய்தது தவறு இல்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ..

தமிழ்தாய் வாழ்த்து பாடியபோது விஜயேந்திரர் தியானம் தான் மேற்கொண்டார் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். மேலும் விஜயேந்திரர் தவறு ஏதும் செய்யவில்லை…

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து 5வது நாளாக வலுக்கும் மாணவர்கள் போராட்டம்..

மதுரையில் மதுரா கல்லூரி மாணவர்கள் 500 பேர் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.பேருந்து கட்டணத்தை அரசு உடனே திரும்பப் பெற வலியுறுத்தி காரைக்குடியில் தனியார்…

கர்நாடகாவில் முழுயடைப்பு : இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

மகதாயி நதிநீர் பிரச்சினையில் பிரதமர் தலையிட வேண்டும் என கர்நாடக மாநிலத்தில் இன்று காலை 6 மணி முதல் முழுயடைப்பு போராட்டம் நடக்கிறது. இதனால் பேருந்துகள் இயங்கவில்லை.…

பழனி தைப்பூச திருவிழா: திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிப்பு..

புகழ் பெற்ற பழனி முருகன் கோவிலில் வரும் 31.01.2018 அன்று தைப்பூசத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் வினய் அறிவித்துள்ளார்.…

நோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..

ஏன் மறந்தோம்?..எப்படி மறந்தோம்.. நோய்கள் வராமல் தடுக்கும். மருந்து கஞ்சி ஆரோக்கியமாக வாழ்வது அத்தனை பெரிய சவாலான விஷயமெல்லாம் இல்லை என்று எளிமையான வழிகளைப் பின்பற்றியே அசாத்தியமாக…

Recent Posts