ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாநிலமான பாக்டிகாவில்தான் மரண எண்ணிக்கை அதிகம். அங்கு நூற்றுக்கணக்கில் மக்கள் மரணமடைந்துவிட்டதாக நேற்று காலை தகவல்கள் தெரிவித்தன. அனைத்துலக நிறுவனங்களின் மனிதாபிமான உதவியை தாங்கள்…
Category: உலகம்
World News
அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை அதிகரித்து சட்டம் இயற்றியது பாராளுமன்ற கீழவை.
அமெரிக்காவில் பள்ளி மற்றும் பொது இடங்களில் சிறுவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதால் பலர் பலியாகிவுள்ள நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற கீழவையில் துப்பாக்கி வாங்க வயது வரம்பை உயர்த்தி…
ஆஸ்திரேலியா பொதுத் தேர்தல்: புதிய பிரதமராகிறார் அந்தோணி அல்பனீஸ் ..
ஆஸ்திரேலியாவில் இன்று நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் வாக்குபதிவுகள் இன்றே எண்ணப்பட்டுவருகின்றன.பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான் ஆளும் கன்சர்வேட்டிங் கட்சி தோல்வியடைந்தது.மத்திய இடது தொழிலாளர் கட்சி கூட்டணி…
”டிவிட்டரில் உள்ள போலிக்கணக்குகளின் எண்ணிக்கையை கொடுங்க ” : எலான் மஸ்க்..
”டிவிட்டரில் உள்ள போலிக்கணக்குகளின் எண்ணிக்கையை கொடுங்க; இல்லைனா ட்விட்டரை வாங்கமாட்டேன்” எலான் மஸ்க் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.5 சதவீதத்திற்கும் குறைவான போலிக் கணக்குகள் இருப்பதை ட்விட்டர் நிறுவனம் நிரூபிக்கும்…
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே ..
பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்ததையடுத்த பிரதமர் ராஜபக்சே பதவிவிலகினார். இதனைத் தொடர்ந்து புதிய பிரதமரைத் தேர்தெடுக்க அதிபர் கோத்தபய பல அரசியல் கட்சிகளிடையே பேச்சு வார்த்தை…
அவசியம் இல்லாமல் இலங்கை செல்வதை தவிர்க்கும்படி சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்…
வன்முறையைத் தொடர்ந்து இலங்கையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவசியமில்லை என்றால் இலங்கைக்கு செல்தைத் தள்ளிவைக்கும்படி வெளியுறவு அமைச்சகம் சிங்கப்பூர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.அத்தியாவசியமில்லை என்றால் இலங்கைக்கு செல்தைத் தள்ளி…
இலங்கையில் அவசரநிலை பிரகடனம் ரத்து..
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் வீதிகளில் போராடத் தொடங்கினர் . இதனால் நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்நிலையில் அதிபர் கோத்தபய…
இலங்கையில் அவசர நிலை அமல்..
இலங்கையில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டங்களில் ஈடுபடும் நிலையில் அதிரடி முடிவை அறிவித்துள்ளார்.இலங்கை மக்களின் வாழ்வாதாரம் மேலும் மேலும் மோசமாகி…
” ரஷ்ய ராணுவம் அதிபர் புடினை தவறாக வழி நடத்துவதா அமெரிக்கா குற்றச்சாட்டு”..
ரஷ்யா-உக்ரைன் போரில் ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினை அந்நாட்டு ராணுவம் தவறாக வழிநடத்துவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைனின் வடபகுதியில் உள்ள செர்னோபில் அணுமின் நிலை பகுதியில் நிலை…
கனடாவில் வலுக்கும் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் :நெருக்கடி நிலையை அறிவித்தார் பிரதமர்
கனடா நாட்டில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக நாட்டு மக்களின் போராட்டங்களை சமாளிக்க முடியாமல் கனடா அரசு திணறி வந்த நிலையில்,போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் நெருக்கடி…
