“Turkey” என்றிருக்கும் ஆங்கிலப் பெயரை “Türkiye” என்று மாற்ற, துருக்கி அரசு முடிவு செய்துள்ளது.இன்னும் சில வாரங்களில், ஐநா சபையில் இந்த பெயரை பதிவு செய்ய உள்ளது.“துர்க்கியே”…
Category: உலகம்
World News
தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து..
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள்…
மியான்மரில் இராணுவம் அட்டூழியம் : குழந்தைகள் உள்பட அப்பாவி மக்கள் 30 பேர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு..
மியான்மரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவம் ஆங்சான்சூயி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தது.மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதி…
அமெரிக்க பொறுப்பு அதிபராக 1 மணி நேரம் 25 நிமிடங்கள் செயல்பட்ட கமலா ஹாரிஸ்..
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், சுமார் ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் மட்டும் அமெரிக்க பொறுப்பு அதிபராக செயல்பட்டார். அமெரிக்க அதிபார் ஜோ பைடன்…
உலகின் முதல் கரோனா மாத்திரை: இங்கிலாந்து அரசு அனுமதி..
உலகின் முதல் கரோனா மாத்திரைக்கு இங்கிலாந்து அரசு அனுமதியளித்துள்ளது. லண்டன் உலகளவில் இன்றைய தேதிவரை 24.8 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50.2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில்…
ஆப்கானில் கந்தகார் மசூதியில் குண்டு வெடிப்பு: 7 பேர் உயிரிழப்பு..
ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகார் நகரில் மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் துாப்பாக்கிச்சூடு : 8 மாணவர்கள் உயிரிழப்பு..
ரஷ்யாவில் உள்ள பிரிம்பல்கலைக்கழகத்தில் நுழைந்த 18 வயதுடைய இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 மாணவர்கள் உயிரிழந்தனர், 6 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் பாதுகாப்பு…
இலங்கையில் பொருளாதார அவசர நிலை; உணவுப் பஞ்ச அபாயம்: ஒர் அலசல்…
சர்வதேசயளவில் நாணயத்தின் மதிப்பு சரிவு, பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வையும், பதுக்கலையும் கட்டுப்படுத்த இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளாகவே…
ஆப்கானிஸ்தான் ஒரு பார்வை :வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
தாலிபான்களை ஐஎஸ்ஐஎஸ் தலைமை ஆப்கனைக்கைப்பற்றியதோடு திருப்தியடைவது வெட்க கேடு.அமெரிக்கா வெளியேறியபின் தலிபான் படைகள் வீடுவீடாக சோதனை நடத்தி ஆட்களைக்கொன்று வருவதாய் தகவல்.அங்குள்ளசிலைகளைஎல்லாம்உடைக்கிறார்கள். பஞ்சரீஷ் ( ஐந்து சிங்கங்கள்…
ஆப்கனிலிருந்து அமெரிக்க படைகள் திட்டமிட்டப்படி ஆக.31க்குள் வெளியேறும் : அதிபர் ஜோ பைடன்..
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் தலிபான்கள் கெடு விதித்துள்ள நிலையில், திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வெளியேறும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.தலிபான்கள், ஆப்கானிஸ்தானில்…
