மலேசியாவின் 1எம்டிபி நிதியை மில்லியன் கணக்கில் தவறாகக் கையாண்டதற்காக 12 ஆண்டுகள் தண்டனையை அனுபவிக்க முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் நேற்று கஜாங் சிறைக்குச் சென்றார்.ஊழல்…
Category: உலகம்
World News
10 குழந்தைகளைப் பெற்றால் 13 லட்சம் பரிசு ‘Mother Heroine’ பட்டம்:ரஷ்ய அரசு அறிவிப்பு..
ரஷியாவில் 10 குழந்தைகளைப் பெற்றால் இந்திய ரூபாய் மதிப்பில் 13 லட்சம் பரிசு என அந்நாட்டு அதிபர் விளாடிமீர் புதின் அறிவித்துள்ளார்ரஷியாவில் கடந்த ஆண்டுகளாக மக்கள் தொகை…
“மக்களை மது அருந்த அரசு வேண்டுகோள்”: இங்கல்ல ஜப்பானில்..
மது மூலம் கிடைக்கும் வரி வருவாய் ஜப்பானில் குறைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை அதிக்கபடுத்த அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. மக்களிடையே மது…
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கரோனா தொற்று உறுதி..
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இலங்கை அரசின் இடைக்கால பிரதமராக ரணில் பதவியேற்பு..
இலங்கை அரசின் இடைக்கால பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவிறெ்றார்.பொருளாதார நெரு்கடியால் இலங்கையில் மக்ள் போராட்டம் வெடித்தது. அதிபர் கொத்தபயா ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறி மாலத்தீவு வழியாக சிங்கப்பூர்…
சிங்கப்பூரில் இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே..
இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே சிங்கப்பூரை வந்தடைந்துள்ளார். அவர் பயணம் செய்த சவூதி விமானம் 7.17 மணிக்கு சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அவர் அதிபர் பதவியிலிருந்து…
ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி எடுத்த முதல் வண்ணப்படம் : நாஸா வெளியீடு..
ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி எடுத்த முதல் வண்ணப்படத்தை நாஸா தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் குறித்து இதுவரை எடுக்கப்பட்ட மிக ஆழான, விரிவான அகச்சிவப்புக் கதிர்…
வெடித்த மக்கள் போராட்டம் : இலங்கை பிரதமர் ரணில் பதவி விலகத் தயார் என அறிவிப்பு..
வெடித்த மக்கள் போராட்டத்தால் இலங்கை அதிபர் மாளிகை முற்றுகையிடப்பட்டதால் அதிபர் கோத்தபயா ராஜபக்ச தப்பியோடிய நிலையில் இலங்கை பிரதமர் ரணில் பதவி விலகத் தயார் என அறிவித்துள்ளார்.சனிக்கிழமையன்று…
இலங்கை அதிபர் மாளிகை முற்றுகை; கோத்தபயா ராஜபக்ச தப்பியோட்டம் …
இலங்கை ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்நாட்டு அதிபர் மாளிகையை சனிக்கிழமை (ஜூலை 9) அன்று முற்றுகையிட்டுள்ளனர்.அதிபர் மாளிகையில் உள்ள பல இடங்களுக்குள் நுழைந்து, அதிபர் கோத்தபயா ராஜபக்சே பதவி விலக…
அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை ரத்து : சர்வதேச தலைவர்கள் கண்டனம்..
அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவில் 1973-ஆம் ஆண்டு கருக்கலைப்பு செய்வதற்கான பெண்களின் உரிமையை உறுதி செய்த ரோ…
