ஜிம்பாப்வேவில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் தம் கைக்குள் கொண்டுவந்துள்ளது அதிபர் ராபர்ட் முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் முகாபேயின் 37 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சிக்கு…
Category: உலகம்
World News
சவுதி அரேபியாவில் யோகாவிற்கு அனுமதி..
சவுதி அரேபியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் யோகாசனத்தை விளையாட்டுப் பட்டியலில் இணைத்து அனுமதி அளித்துள்ளது. இதனால், இனி சவுதி அரேபியாவில் யோகா கலையை அரசிடம் அனுமதி…
வியட்நாம் பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு ..
ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு வியட்நாம் பிரதமர் நிக்கியோன் சுவாங்-கை சந்தித்துப் பேசினார். இரு நாடுகளின் உறவுகள்…
பிலிப்பைன்ஸில் நெல் ஆய்வுக்கூடத்தை திறந்து வைத்தார் : பிரதமர் மோடி..
ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா சென்றுள்ளார். அங்கு லாஸ் பனோஸ் பகுதியில்…
ஈரான்-ஈராக் எல்லையில் நிலநடுக்கம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 140 ஆக உயர்வு..
ஈரான்-ஈராக் நாடுகளின் எல்லைப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் உணரப்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவாகி உள்ளது. ஈராகின் ஹலாபஜி நகருக்கு…
பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப் மணிலாவில் சந்திப்பு..
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேசினார். பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெறும் ஆசியான் அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி…
கட்டலோனியாவில் 7 லட்சம் பேர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி..
ஸ்பெயினிலிருந்து பிரிவதாக தன்னிச்சையாக அறிவித்தது கட்டலோனியா.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிரியா கட்டலோனியா தலைவர்களை தொடர்ச்சியாக கைது செய்தது. இந்நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தலைவர்களை விடுவிக்கக்கோரி…
தமிழகத்தில் புதிய முதலீடுகளைச் செய்ய சிங்கப்பூர் திட்டம்!
தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளைச் செய்ய சிங்கப்பூர் திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டின் தூதர் ராய் கோ தெரிவித்துள்ளார். சென்னையில் வெள்ளிக்கிழமை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்த ராய்…
பிரேசில் அதிபர் வேட்பாளராக பெண் பத்திரிகையாளர் மனுவிலா டியாவிலா..
பிரேசில் அதிபர் வேட்பாளராக 36 வயதான பெண் பத்திரிகையாளர் மனுவிலா டியாவிலா கம்யூனிஸ்ட் சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ளார். பத்திரிகையாளராக இருந்தபோதும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் தன் கைக்குழந்தைந்த் தன்னுடனே…
ஆப்கான் ஹெல்மாண்ட் மாகாணத்தில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு..
ஆப்கானிஸ்தானின் தென் மாகாணமான ஹெல்மாண்ட்ல் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெல்மாண்ட் மாகாணத்தின் தலைநகரான லஸ்கார்ஹாக் நகரில் உள்ள போலன் பகுதியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஹெல்மாண்ட்…
