ஹெயிட்டி தீவில் பயங்கர நிலநடுக்கம் : 11 பேர் உயிரிழப்பு..

கரிபியன் தீவான ஹெயிட்டியில்பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது .ஹெயிட்டியின் தறைமுக நகரான போர்ட் டிபேக்ஸில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உயரமான கட்டிங்கள் அதிர்ந்தன. ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானது.…

ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்தால் பொருளாதார தடை : அமெரிக்கா எச்சரிக்கை..

ஈரானிடமிருந்து தொடர்ந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யஉள்ள நிலையில், பொருளாதாரத் தடைகள் விதிப்பதில் இருந்து விலக்களிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா,…

ஐஎஸ் செக்ஸ் அடிமையாக இருந்து நோபல் பரிசு வென்ற இளம் பெண் நாடியா முராத்..

அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசை இந்த ஆண்டு இரு நபர்கள் பெறுகிறார்கள். காங்கோவை சேர்ந்த மருத்துவர் டெனிஸ் முக்வேஜாவும்,…

அமைதிக்கான நோபல் பரிசு : டென்னிஸ் முக்வேஜா, நாடியா முராத் ஆகியோருக்கு அறிவிப்பு..

2018ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு டென்னிஸ் முக்வேஜா, நாடியா முராத் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. போரில்…

மூன்று பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

வேதியியல் பிரிவுக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு 3 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு…

2018-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு..

உலகின் மிக உயரிய விருதுதான நோபல் பரிசு பல்வேறு துறைகளில் இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல்…

ஐஎம்எப் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இந்தியப் பெண் கீதா கோபிநாத் தேர்வு…

பன்னாட்டு நிதியத்தின்(ஐஎம்எப்) தலைமைப் பொருளாதார வல்லுநராக இந்தியாவில் பிறந்த பெண் கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பின், 2-வது தாக…

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு..

இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானது. கடந்த வெள்ளியன்று சுலவேசி தீவில் 7.5 ரிக்டரில் நிலநடுக்கமும், 170 முறை நில அதிர்வுகளும்…

பிஜி தீவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு..

பிஜி தீவில் இன்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த…

“இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு இல்லை”

  2018 ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கான பட்டியலில் இலக்கியத்துக்கென யாரது பெயரும் இடம்பெறவில்லை. இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அடுத்த ஆண்டு சேர்த்து அறிவிக்கப்படும்…

Recent Posts