இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு..

இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானது. கடந்த வெள்ளியன்று சுலவேசி தீவில் 7.5 ரிக்டரில் நிலநடுக்கமும், 170 முறை நில அதிர்வுகளும்…

பிஜி தீவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு..

பிஜி தீவில் இன்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த…

“இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு இல்லை”

  2018 ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கான பட்டியலில் இலக்கியத்துக்கென யாரது பெயரும் இடம்பெறவில்லை. இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அடுத்த ஆண்டு சேர்த்து அறிவிக்கப்படும்…

பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட பாக்தாத் மாடல் அழகி!

சிகை அலங்காரக் குறிப்புகளில் புகழ்பெற்ற ஈராக்கைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் மாடல் அழகி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தாரா ஃபரேஸ் என்ற 22 வயது மாடல் அழகி தமது புகைப்படங்களை…

இந்தோனேசியாவைச் சுழற்றியடித்த சுனாமி: பலி 384 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவை தாக்கிய சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 380ஐத் தாண்டியது. இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6.1 ரிக்டர்…

இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது..

இந்தோனேஷியாவின் மத்திய பகுதியான சுலவேஷிப் பகுதியில் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது…

கூகுளுக்கு 20 வது பிறந்த நாள் ..

மனதில் தோன்றும் அனைத்து வினாக்களுக்கும் விடையளித்து வரும் கூகுள் தனது 20 வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகிறது.வாருங்கள் நாமும் வாழ்த்துவோம் நமது பல கேள்விகளுக்கு…

மரணத்தையும், பேரழிவையும் விதைக்கும் ஈரான் தலைவர்கள்: ஐநா பொதுச்சபையில் ட்ரம்ப் ஆவேசம்

குழப்பத்தையும், மரணத்தையும், பேரழிவையும் ஈரான் தலைவர்கள் விதைத்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநாவின் 73 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில்…

அமெரிக்க துணை அட்டார்னி ஜெனரல் பதவி நீக்கம் செய்யப்படுவாரா ?..

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்கம் செய்ய வழிவகுக்கும் அரசியலமைப்புப் பிரிவு குறித்து விவாதிக்க தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட துணை அட்டார்னி ஜெனரல் ராட் ரோசன்ஸ்டைன்,…

அமைதிப் பேச்சு வார்த்தையை இந்தியா பலவீனமாக கருத வேண்டாம்: இம்ரான் கான்

பாகிஸ்தானின் அமைதிப் பேச்சுவார்த்தையை இந்தியா பலவீனமாக கருத வேண்டாம் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கடந்த மாதம் பதவி ஏற்றதுமுதல்,…

Recent Posts