அமெரிக்காவில் தஞ்சம் புகும் இந்தியர்களின் எண்ணிக்கை உயர்வு..

கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளனர். அந்நாட்டில் வசிக்கும் பஞ்சாபிகள் சங்கம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்…

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தந்தை ஹெச்.டபுள்யூ புஷ் காலமானார்…

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் 94-வது வயதில் காலமானார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் தந்தையும் அந்நாட்டின் மற்றொரு அதிபருமான ஜார்ஜ்…

இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்குத் தயார்: பாக்., பிரதமர் இம்ரான்..

இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துதல், பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தாமல் இருப்பது, எல்லை தாண்டி…

ஜி20 மாநாடு : சிறப்பு யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு..

யோகா உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. உடலுக்கு பலத்தையும் மனதுக்கு அமைதியையும் யோகா வழங்குகிறது.” என்று மோடி குறிப்பிட்டார். ஜி20 மாநாட்டி முன்னிட்டி நடைபெற்ற யோகா…

மாலத்தீவு அதிபராக இப்ராஹிம் முகமத் சோலி பதவியேற்பு : பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்து..

மாலத்தீவு அதிபராக இப்ராஹிம் முகமத் சோலி பதவியேற்று கொண்டார். இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்தினார். மாலத்தீவில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில்…

சூரிய புயல் நாளை பூமியை தாக்கும் அபாயம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை..

சூரிய புயல் ஒன்று நாளை பூமியை தாக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். சூரியனில் ஏற்பட்டுள்ள சிறிய ஓட்டை காரணமாக இந்த சூரியப்புயல் உருவாகியுள்ளது என தெரிவித்த விஞ்ஞானிகள்,…

இலங்கை நாடாளுமன்றத்தில் எம்பிக்களிடையே மோதல்..

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் மற்றும் ராஜபக்சே தரப்பு எம்பிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசிய நிலையில், எம்பிகளிடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கே…

வாக்கெடுப்பில் பிரதமர் ராஜபக்சே தோல்வி: சபாநாயகர் அறிவிப்பு..

இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் கடும் அமளி ஏற்பட்டது. வாக்கெடுப்பில் ராஜபக்சே தோல்வியடைந்ததாக சபாநாயகர் ஜெயசூர்யா அறிவித்தார். முன்னதாக…

இலங்கை நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் : ராஜபக்சே வெளிநடப்பு..

இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து ராஜபக்சே வெளிநடப்பு செய்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடிய நிலையில் கடும் குச்சல் குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

இலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: சபாநாயகர் கரு.ஜெயசூர்யா..

இலங்கை நாடாளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது என சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்ததையடுத்து நாளை நாடாளுமன்றம் கூடும் என்று…

Recent Posts