இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி அவரை பிரதமராக அந்நாட்டு அதிபர் சிறிசேனா நியமித்தார். ஆனால் நாடாளுமன்றத்தில்…
Category: உலகம்
World News
பிரிட்டன் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரசா மே வெற்றி..
பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஆட்சிக்கு எதிராக நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி மூலம் சுமார் ஓராண்டுக்கு அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்…
நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனாவின் உத்தரவு செல்லாது : இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!*
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் உத்தரவு அரசியல் சட்டத்திற்கு…
இந்தாண்டில் 7 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர் : ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்.
இந்தாண்டில் வெறும் 7 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி…
மும்பை தாக்குதலுக்கு காரணம் பாக்., தீவிரவாதிகள் : இம்ரான் கான் ஒப்புதல்..
மும்பை தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் தான் என அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு…
செவ்வாய் கிரகத்தில் காற்று வீசும் ஓசை : பதிவு செய்து இன்சைட் ஆய்வுக் கலம் தகவல் ..
செவ்வாய் கிரகத்தில் காற்று வீசும் ஓசையை நாசாவின் இன்சைட் ஆய்வுக் கலம் பதிவு செய்து அனுப்பி வைத்துள்ளது. நாசா அனுப்பிய இன்சைட் ஆய்வுக் கலம் நவம்பர் 26ஆம்…
உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம்…
உலகின் செல்வந்தர்கள் , சக்தி செல்வாக்கு நிறைந்த ஆண், பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.…
ராஜபக்சே பிரதமராக செயல்பட தடை: இலங்கை உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…
மகிந்த ராஜபக்சே பிரதமராக செயல்பட இடைக்கால தடைவிதித்து இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக புதிய பிரதமராக…
ஆப்கானில் தலிபான்கள் 40 பயணிகளைக் கடத்தியதால் பரபரப்பு..
ஆப்கானிஸ்தானில் 40 பயணிகளை பயங்கரவாதிகள் கடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பால்க் மாகாணத்துக்கு சென்று கொண்டிருந்த 40 பயணிகளை தலிபான் பயங்கரவாதிகள் கடத்தினர். தார-இ-சுக் மாவட்டத்தில் கடத்தப்பட்ட பயணிகளை…
பிரான்சில் பெட்ரோல் விலை உயர்வால் தொடரும் கலவரம்: அவசர நிலை அமல்..
பிரான்சில் நடந்து வரும் பெரும் கலவரம் காரணமாக, அங்கு அவசர நிலையை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசனை நடத்த உள்ளது. பிரான்சில் எரிபொருள் மீதான வரி உயர்த்தப்பட்டதை…
