இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு..

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் ஏற்பட்ட உயிரிழப்பு 62ஆக அதிகரித்துள்ளது. சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பில் 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பேரிடர் முகமை தகவல் தெரிவித்துள்ளது

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டீஸ் ராஜினாமா..

சிரியாவில் இருந்து அமெரிக்க பாதுகாப்பு படை வாபஸ் பெறப்படுவதாக டிரம்ப் அறிவித்த மறு நாளே, பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ஜேம்ஸ் மேட்டீஸ் விலகியிருப்பது சர்வதேச அளவில்…

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு குழந்தைகளை மகிழ்வித்த ஒபாமா

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா  கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்தார். அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் சிறார்களுக்கான மருத்துவமனை ஒன்றில் அமெரிக்க…

பாகிஸ்தானுக்கு எதிராக பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்…

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுமார் 13 ஆயிரத்து 300 சதுர கி.மீ. பகுதி “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்” பகுதியாக உள்ளது. தற்போது பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள இந்த…

பெல்ஜியம் பிரதமர் ராஜினாமா அறிவிப்பு..

பெல்ஜியம் பிரதமராக கடந்த 2014 ஆம் ஆண்டு பதவியேற்றவர் சார்லஸ் மைக்கேல். பெல்மிஸ்ட் கூட்டணி கட்சியுடன் ஆட்சி நடத்தி வந்த சார்லஸ், அண்மையில் அகதிகள் தொடர்பான ஐ.நா…

இலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங் பதவியேற்பு..

உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து இலங்கையின் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்‌சே ராஜினாமா செய்த நிலையில், தற்போது ரணில் விக்கிரமசிங் மீண்டும் இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ளார் இலங்கையின் பிரதமராக…

ஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக ஆஸ்திரேலியா ஆங்கிகரித்தது..

இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்து ஒரு ஆண்டுக்குப் பின், மேற்கு ஜெருசலேமை தலைநகராக அங்கீகரிப்போம் என்று ஆஸ்திரேலியா இன்று அறிவித்துள்ளது. இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலேம் நகரை…

இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே…

இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி அவரை பிரதமராக அந்நாட்டு அதிபர் சிறிசேனா நியமித்தார். ஆனால் நாடாளுமன்றத்தில்…

பிரிட்டன் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரசா மே வெற்றி..

பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஆட்சிக்கு எதிராக நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி மூலம் சுமார் ஓராண்டுக்கு அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்…

நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனாவின் உத்தரவு செல்லாது : இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!*

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் உத்தரவு அரசியல் சட்டத்திற்கு…

Recent Posts