சவுதி அரேபியாவில் ஊரடங்கு காலவரையின்றி நீட்டிப்பு :மன்னர் சல்மான் அறிவிப்பு…

சவுதி அரேபியாவில் ஊரடங்கை காலவரையின்றி நீட்டிப்பதாக மன்னர் சல்மான் அறிவித்துள்ளார். கடந்த 4 நாட்களில் சுமார் 300 பேருக்கு கொரோனா உறுதியானதால் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை…

கொரோனா தடுப்பூசி IN0 – 4800 இன்று சோதனை ..

மனித குலத்தையே அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ்-க்கு தடுப்பூசி மருந்து கண்டிறிய உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பில்கேட்ஸ் பெயரில் இயங்கிவரும்…

உலக அளவில் 13 லட்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு: 70,000 பேர் உயிரிழப்பு…

உலகில் 208 நாடுகளை கொரோனா பாதித்துள்ள நிலையில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய 3 நாடுகளில்தான் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் கொரேனாவால் பாதிக்கப்பட்டோர்…

சிங்கப்பூரில் கொரோனா பரவலை தடுக்க ஏப்.7 முதல் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு அமல்…

சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக…

கொரோனா வைரஸ்: சீனாவின் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை குறித்து டிரம்ப் கேள்வி..

கொரோனா வைரஸ் அதிகாரப்பூர்வ இறப்புகளின் எண்ணிக்கை குறித்து சீனாவிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேள்வி… அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப்.,1) கொரோனா வைரஸ்…

என்று தணியும் இந்த கரோனா சீற்றம்?…

மூன்று மாதங்களுக்கு முன்னா் சாதாரண செய்தியாக இருந்த கரோனா நோய்த்தொற்று, இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அந்தச் செய்திகளை அநாயசமாக பாா்த்துவிட்டு அலட்சியமாக நகா்ந்து போன கோடிக்கணக்கான…

கொரோனா பாதிப்புக்கு அஸித்ரோமைசின், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தகள் பயன்படுத்தலாம் :அமெரிக்க அதிபர் டிரம்ப்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு மருந்தில்லாமல் தவித்து வருகிறது மருத்துவ உலகம் . இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அஸித்ரோமைசின், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை கொரோனா பாதிப்புக்கு…

பாராசிட்டமால், கோழி சூப், எலுமிச்சைச் சாறு: கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி…

பாராசிடமால், கோழி சூப், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைக் கொண்டே கரோனா வைரஸை வெற்றிகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார் பிரிட்டனைச் சேர்ந்த மூத்த டாக்டரான கிளார் ஜெராடா. பிரிட்டனில் தெற்கு லண்டனிலுள்ள…

மலேசிய பிரதமர் மகாதீர் முகமது ராஜினாமா..

மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தன்து பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடித்த்தை மன்னருக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018 -ஆம் ஆண்டு நடந்த தேர்தலில்…

‘இன்ஃபோசிஸ்’ நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி சுனாக் பிரிட்டன் நிதியமைச்சராக நியமனம்

இன்ஃபோசிஸ் கம்பெனி நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனாக் பிரிட்டனின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் சேன்சலர் ஆஃப் எக்ஸ்செக்கர் என்ற பதவி, பிற…

Recent Posts