இஸ்ரேலில் பென்சமின் நேதன்யாகு தலைமையில் புதிய அரசு: அரசியல் குழப்பத்திற்கு தீர்வு..

மேற்காசிய நாடான இஸ்ரேலில், 18 மாதங்களாக நீடித்து வந்த அரசியல் பிரச்னை, நேற்று தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையில் புதிய கூட்டணி அரசு…

கரோனா பேச்சு வழியாக பரவ வாய்ப்பு : பொதுமக்கள் கவலை..

கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள் பேசும் போது கரோனா பரவுவது குறித்து அமெரிக்காவின் தேசிய நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்கள் (என்ஐடிடிகே) ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு…

கொரோனா தடுப்பு மருந்து : இஸ்ரேல் கண்டு பிடிப்பு..

கொரோனாவுக்கு உரிய தடுப்பு மருந்தை முதன் முதலாக இஸ்ரேல் கண்டு பிடித்து உள்ளது இஸ்ரேலின் இஸ்ரேலிய பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் ஆன்டிபாடியை உருவாக்கியுள்ளதாக…

கொரோனாவை தொடர்ந்து போலியோ போன்ற நோய்கள் தலை தூக்கும்.: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிற நோய்களுக்கான தடுப்பூசிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், போலியோ போன்ற பிற கொடிய நோய்களால் உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் உயிர் அபாயத்தில் உள்ளது…

செப்டம்பர் மாத இறுதியில் கொரொனா தடுப்பூசி…

ரூ.1000 விலையில் செப்டம்பர் மாத இறுதியில் கரொனா தடுப்பூசி விற்பனைக்கு வரும் என மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவன தலைவர் உறுதி அளித்துள்ளார். செப்டம்பர் மாத இறுதியில்…

சிங்கப்பூரில் கரோனா தொற்று 14,423 ஆக உயர்வு..

சிங்கப்பூரில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 14,423 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “சிங்கப்பூரில் திங்கட்கிழமையன்று 799 பேருக்கு கரோனா வைரஸ்…

கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் கட்டத்தை நெருங்கிவிட்டோம்: அமெரிக்கா..

“ கரோனா வைரஸுக்கு எதிராக அமெரிக்கா ெமல்ல மீள்வது குறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நியூயார்க், நியூஜெர்ஸி, கனெக்ட்கட், டெட்ராய்ட், நியூ ஓர்லீன்ஸ் ஆகிய மாநிலங்களில்தான் இன்னும் உயிர்பலி…

கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க ஜெர்மனி அனுமதி..

ஜெர்மனியில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க ஜெர்மனி அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதலில் விலங்குகளிடம் பரிசோதித்து வெற்றிகண்டுள்ள நிலையில், தன்னார்வலர்களிடம் இதைச் செலுத்தி…

கரோனா: உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்தைத் தாண்டியது ..

உலகம் முழுவதும் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளில் பரவியுள்ளது.…

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே கரோனா பிரச்னை தீரும்..

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே, இயல்பு நிலை திரும்பும் என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ்…

Recent Posts